முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 625 இலங்கையில் அதிகரித்துள்ள பாலியில் பிரச்சனை?

 

கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்! | Businessman Abused Tamil Family Woman In Colombo
Sri Lanka PoliceSri Lankan TamilsColomboGossip Today
 2 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

கொழும்பில் தமது நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் முகாமையாளர் பதவிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்து, சமீபத்தில் இளம் தமிழ் குடும்ப பெண்ணை அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் கோசல சேனாதீரவிடம் நேற்றையதினம் (08-05-2024) தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்! | Businessman Abused Tamil Family Woman In Colombo

இதனையடுத்து, விசாரணைக்கு தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை அதிகாரிகளுக்கு வழங்குமாறு பல தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் யாழ் வீரர் வியாஸ்காந்த பல சாதனைகளை படைக்க வேண்டும்! ஆளுநர் வாழ்த்து

கிரிக்கெட்டில் யாழ் வீரர் வியாஸ்காந்த பல சாதனைகளை படைக்க வேண்டும்! ஆளுநர் வாழ்த்து

முறைப்பாடு செய்த இளம் பெண்ணை வட்ஸ்அப் வழியாக கோடீஸ்வர வர்த்தகர் அடையாளம் கண்டுள்ளார்.


சில உரையாடலுக்கு பின்னர், தனது நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் முகாமையளர் பதவி வழங்குவதாகவும், நேர்காணலுக்கு வருமாறும் அறிவித்ததன் அடிப்படையில், குறித்த பெண் தனது கணவருடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

யாழில் அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கணவனை கீழே தடுத்து வைத்து, பெண்ணை மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?