முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 649 இலங்கையில்முற்றாக சீர்குலைந்த சிவில் நிர்பாகம் தொடரும் மரண ஓலங்கள்?

 

உழவியந்திரத்தை மோதி தள்ளியது தொடருந்து : குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி

உழவியந்திரத்தை மோதி தள்ளியது தொடருந்து : குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி | Tractor Collides With Train One Killed
 By Sumithiran 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு தொடருந்து கொஸ்கொட துவேமோதர தொடருந்து கடவையில் கை உழவு இயந்திரத்துடன் மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொஸ்கொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பெந்தோட்டை உள்ளூராட்சி சபையின் ஊழியரும் மஹா இந்துருவை வசிப்பிடமாகவும் கொண்ட திலக் குமாரசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சாரதி படுகாயமடைந்து

உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

உழவியந்திரத்தை மோதி தள்ளியது தொடருந்து : குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி | Tractor Collides With Train One Killed

முன்பள்ளிச் சிறுமிக்கு எமனான கைபேசி

முன்பள்ளிச் சிறுமிக்கு எமனான கைபேசி

நான்கு பேர் பயணம்

உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர் உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்து சென்ற இருவர் தொடருந்து வந்தவுடன் உழவு இயந்திரத்தில் இருந்து குதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.


கல்விக்கு வயது தடை இல்லை : 80 வயதில் கணித பாடத்திற்கு தோற்றிய முதியவர்

கல்விக்கு வயது தடை இல்லை : 80 வயதில் கணித பாடத்திற்கு தோற்றிய முதியவர்

இந்த தொடருந்து கடவையில் தானியங்கி சமிக்ஞைகள் மற்றும் ஒளி சமிக்ஞைகள் சில சமயங்களில் சரியாக இயங்குவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?