முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 632 அப்பாவித் தமிழர்களை இனரீதியாக அழித்த சிங்களக் கூலிப்படை மீண்டும் கூலிக்காக ரஷ்யாவில் புணமாகக் குமியும் அவல நிலை? நடப்பது?

 

ரஷ்ய எல்லையில் குவித்துள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள்! படைவீரரின் பரபரப்பு தகவல்

ரஷ்ய எல்லையில் குவித்துள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள்! படைவீரரின் பரபரப்பு தகவல் | Dead Bodies Of Sri Lankan Soldiers Russian Border
Sri Lanka ArmyRusso-Ukrainian WarSri Lankan PeoplesRussia
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் ரஷ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து தப்பிவந்த முன்னாள் இராணுவ வீரர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

ரஷ்ய எல்லையில் குவித்துள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள்! படைவீரரின் பரபரப்பு தகவல் | Dead Bodies Of Sri Lankan Soldiers Russian Border

இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,

இலங்கையில் இருந்து பல குழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

ரஷ்ய எல்லையில் குவித்துள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள்! படைவீரரின் பரபரப்பு தகவல் | Dead Bodies Of Sri Lankan Soldiers Russian Border

கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போரில் ஆட்களை சேர்ப்பது கடந்த 3 மாதங்களில் தீவிரமடைந்துள்ளது.

இதேவேளை கொழும்பில் நாளாந்தம் 10 அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு வீசாவுடன் கிடைப்பதாக, அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

வவுனியாவில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என குறித்த முன்னாள் இராணுவ வீரர் குறிப்பிட்டுள்ளார்.

  

இதற்கு, சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் தங்களிற்கு உதவியதாகவும் அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர்முனையில் இணைந்து கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறிய ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் இன்று காலை உக்ரேனில் இருந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

தமிழர் பகுதியில் பரீட்சை இடைவேளையில் கடுமையாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

தமிழர் பகுதியில் பரீட்சை இடைவேளையில் கடுமையாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

இலங்கையை வந்தடைந்தவுடன் இவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?