முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 651 ரணிலின் வேட்டை ஆரம்பம் கோத்தா ஆதரவாளர்களிற்கு நடக்கப் போவது என்ன?

 

மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர் மாயம்! தவிப்பில் மனைவி

மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர் மாயம்! தவிப்பில் மனைவி | Podujana Party S Vaddukoddai Organizer Is Missing
 By Shankar 5 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் காணவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த 5 தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அரச விடுதியில் மது அருந்திய கல்வி அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!

அரச விடுதியில் மது அருந்திய கல்வி அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!


வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

இதேவேளை, மொட்டுக் கட்சியின் தீவக தொகுதி அமைப்பாளர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஏமாற்றி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிளாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?