முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 650 பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற ஆண் கூலிப்படை நடப்பது என்ன?

 

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்கள் கைது: வலுக்கும் கண்டனங்கள்!

mullivaikkal kanji arrest trincomalee
 By Eunice Ruth 7 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12), முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக இன்று (13) கண்டனம் வெளியிட்டுள்ளது. 

இவ்வாறான கைது நடவடிக்கைகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், நல்லிணக்கம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் உள்ள போலித்தன்மை புலப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கைது நடவடிக்கை

திருகோணமலை (Trincomalee) - சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


டொனால்ட் லூவின் இலங்கை பயணம்: முன்னெடுக்கப்பட்ட முக்கிய சந்திப்புக்கள்!

டொனால்ட் லூவின் இலங்கை பயணம்: முன்னெடுக்கப்பட்ட முக்கிய சந்திப்புக்கள்!

சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் கஞ்சி 

அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “15 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?