முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 647 உன்மையை ஒத்துக்கொண்ட சிறிதரன்?

 

தமிழர் ஒரு போதும் நாட்டின் அதிபராக முடியாது: சிறீதரன் விசனம்

தமிழர் ஒரு போதும் நாட்டின் அதிபராக முடியாது: சிறீதரன் விசனம் | Only A Sinhala Candidate Can Become Sl President

 By Sathangani 12 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் என்ன நிறுத்தாவிட்டால் என்ன சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் சிறிலங்கா (Sri Lanka) அதிபராக முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழர் ஒரு காலமும் நாட்டின் அதிபராக வரமுடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மைத்திரி!

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மைத்திரி!

முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் 

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர் “நாங்கள் கொள்கைகளை வைத்து வேட்பாளரை நிறுத்தலாம், ஆனால் இது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.


இது தொடர்பில் ஆராய்ந்தும் ஆலோசனைகளை பெற்றும் முடிவுகளை எடுப்போம். மாவட்டக் கிளைகளுடன் ஆலோசனைகளை நடத்தி ஆராய்ந்து அந்த முடிவுகளை எடுக்கலாம்.

கட்சி நிலவரங்கள் மற்றும் மக்களுடைய பொருளாதார நெருக்கடிகள், அதிபர் தேர்தல் தொடர்பிலும் கட்சி தொண்டர்களுடனும் முன்னை நாள் பிரதேச சபை உறுப்பினர்களுடனும் இன்று கலந்துரையாடலை ஆரம்பித்து மகிழ்ச்சிகரமாக முடிவு செய்துள்ளோம்“ என தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?