முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

F 622 வாகன இறக்குமதியால் பழைய படி டொலர் உயர்வு அடையும்?

வாகன இறக்குமதிக்கு அனுமதித்தால் ஏற்படும் பாதக நிலை! அதள பாதாளத்தில் விழும் ரூபா

Dollar to Sri Lankan RupeeSri Lanka Economic CrisisSri Lanka GovernmentDollarsvehicle imports sri lanka
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

வாகன இறக்குமதியை அனுமதித்தால் இலங்கையில் இருந்து பெரியளவில் டொலர் வெளியேறி  இலங்கை ரூபாவின் பெறுமதி மிக்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதை  இலங்கை அரசாங்கமே அறிவித்துள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம்(K.Amirthalingham) தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் பலி

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் பலி

வாகன இறக்குமதி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மலிவான பொருட்கள் ஆகும். இதனால்  இலங்கைக்கு வரும் வெளிநாட்டுச் செலாவணி மிகக் குறைவு.


ஆனால் இறக்குமதி செய்யக் கூடிய பொருட்கள் மிக பெறுமதி மிக்கவை. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் ஆகியவை விலை கூடியவை.

அதில், மிகப் பெரிய செலவை ஏற்படுத்தக் கூடியவை இந்த வாகனங்கள். குறிப்பாக ஜப்பானில் இருந்துதான் அதிகளவிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த வாகன இறக்குமதியை தடுத்திருப்பதால் தான் டொலரினுடைய வெளியேற்றம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதியை இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாக இருந்தால் பழையபடி டொலர் பெரியளவு வெளியேறி இலங்கை ரூபாவினுடைய பெறுமதி பாரியளவில் குறைவடையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?