முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 627 தமிழீழப்பகுதியில் பெண்கள் அட்டகாசம்?

 

யாழ்ப்பாணத்தில் திடீரென முற்றுகையிடப்பட்ட வீடு : சிக்கிய பெண்கள் மற்றும் ஆண்கள்

யாழ்ப்பாணத்தில் திடீரென முற்றுகையிடப்பட்ட வீடு : சிக்கிய பெண்கள் மற்றும் ஆண்கள் | A Besieged House In Jaffna
Sri Lanka PoliceJaffnaSri Lanka Police Investigation
 4 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

யாழ்ப்பாணம் (jaffna)- கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகளவில் வந்து போகும் ஆண்கள் மற்றும் பெண்கள்

சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக காவல்துறை புலனாய்வாளர்களுக்கு அந்தப் பகுதி மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திடீரென முற்றுகையிடப்பட்ட வீடு : சிக்கிய பெண்கள் மற்றும் ஆண்கள் | A Besieged House In Jaffna

இதனையடுத்து இன்றையதினம் வீட்டை முற்றுகையிட்ட வேளை இரு பெண்களும் ஆண் ஒருவரும் மற்றும் வீட்டின் உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்: பலர் காயம்

வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்: பலர் காயம்

காவல்துறையினர் விசாரணை

இதேவேளை மற்றொருவர் மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பிச் சென்றவருடையதாக கருதப்படும் கைத்தொலைபேசியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.


கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறன்றனர். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?