மட்டக்களப்பில் பெரும் சோக சம்பவம்... விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் பெண்!
![மட்டக்களப்பில் பெரும் சோக சம்பவம்... விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் பெண்! | Young Woman Hanged Herself Died In Batticaloa மட்டக்களப்பில் பெரும் சோக சம்பவம்... விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் பெண்! | Young Woman Hanged Herself Died In Batticaloa](https://cdn.ibcstack.com/article/80b16b41-15fd-434b-8369-cee9a21379dc/24-663e448a07dfb.webp)
Sri Lanka PoliceBatticaloaSri Lankan Peoples
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
மட்டக்களப்பு பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் களுவாஞ்சிகுடி - பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே நேற்று (09-05-2024) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கலைத்துறையில் ஆர்வம் மிக்க இவர் வளர்ந்து வரும் இளம் ஓவியர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்