முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 638 மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில்

 

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு | Scientist Discovered 57000 Cells In Human Brain
 By Shalini Balachandran 6 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மனித மூளையின் சிறிய மாதிரியில் 57,000 செல்கள் மற்றும் 150 மீற்றர் நரம்பு இணைப்புகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கண்டுப்பிடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கால் மற்றும் கை வலிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 45 வயதுப் பெண்ணின் புறணிப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட ஆரோக்கியமான திசுவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்தே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

புள்ளியில் உள்ள நரம்பியல் சுற்றுகள், இணைப்புகள், துணை செல்கள் மற்றும் இரத்த விநியோகத்தை வரைபடமாக்குவதற்கு ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் (Harvard researchers) கூகுளில் (Google) உள்ள இயந்திரக் கற்றல் நிபுணர்களுடன் இணைந்துள்ளனர்.

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி

நுண்ணோக்கி படங்கள் 

இந்நிலையில், மாதிரியின் 5,000 இற்கும் மேற்பட்ட துண்டுகளின் எலக்ட்ரான் நுண்ணோக்கி படங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், இதனுடன் 57,000 தனிப்பட்ட செல்கள், 150 மீற்றர் நரம்பு இணைப்புகள் மற்றும் 23 சென்றிமீற்றர்  இரத்த நாளங்கள் வெளிப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?