முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 639 சிறுபான்மை மக்களுக்கு நீதி : புதிய அமெரிக்க தூதுவர் உறுதிமொழி

 

சிறுபான்மை மக்களுக்கு நீதி : புதிய அமெரிக்க தூதுவர் உறுதிமொழி

சிறுபான்மை மக்களுக்கு நீதி : புதிய அமெரிக்க தூதுவர் உறுதிமொழி | Justice For Minorities New Us Ambassador S Pledge
 By Sumithiran 6 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள திருமதி எலிசபெத் கே ஹோர்ஸ்ட்,(Elizabeth K. Horst) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தான் நியமனம் செய்யப்பட்டால், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு(minority groups in Sri Lanka) ஆதரவளிப்பதாக நம்புவதாகத் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள்(human rights in Sri Lanka) தொடர்பான அமெரிக்காவின் கருத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : கிடைக்கப்போகும் சிறைத்தண்டனை

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : கிடைக்கப்போகும் சிறைத்தண்டனை

இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு

இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை வழங்குவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறுபான்மை மக்களுக்கு நீதி : புதிய அமெரிக்க தூதுவர் உறுதிமொழி | Justice For Minorities New Us Ambassador S Pledge

இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அனுப்பவுள்ள அரசாங்கம்

இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அனுப்பவுள்ள அரசாங்கம்

 தனது நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக தனது நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக நடைபெற்ற அமெரிக்க செனட் வெளிநாட்டு உறவுகள் குழு கூட்டத்தில் திருமதி ஹோர்ஸ்ட் தனது ஆரம்ப அறிக்கையை வெளியிட்டார்.


இலங்கைக்கான தற்போதைய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்க்(julie chung) உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?