முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b650

எரிவாய்யு சிலிண்டர் ஊடாக தமிழர்களை இலக்கு வைக்கும் சிங்கள வெறியர்கள்,
கண்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு...பெண் ஒருவர் பலி நாளுக்கு நாள் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது தமிழர்கள் அவதானமாகயிருக்க வேண்டியகாலம் இது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிதுருவெல்ல சந்தியில் வில்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருவதாகவும், அதன் காரணமாக பல்லேகல பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிசம்பர் முதலாம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வருவதற்கு தயாராகிக்கொண்டிருந்த குறித்த பெண் வெடிப்பு மற்றும் தீவிபத்தில் பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 10ம் திகதி உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?