முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 704

 விஜய், அமலாபால் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய தனுஷ்.. ரகசிய வெளிநாட்டு பயணத்தால் வந்த வினை!



இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் ஆசை ஆசையை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட சம்பவம் தற்போது வரை கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இயக்குநர் விஜய் தயாரிப்பாளர் தேனப்பன் என்பவரின் மகன். விஜய் மற்றும் அமலாபால் இடையே விவாகரத்து நடைபெறுவதற்கு காரணம் தனுஷ் தான் என முதலில் சொன்னதே தேனப்பன் தான்.

 

மொட்டையாக தனுஷ் தான் காரணம் என்று சொன்னாரே தவிர இருவருக்கும் எதனால் பிரச்சினை வந்தது என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.


இயக்குனர் விஜய் முதலில் திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று சம்மதம் வாங்கிக் கொண்டுதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமா வட்டாரங்களில் உள்ள நட்பினால் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தொடர்ந்து விஜய்யிடம் கூறிவந்துள்ளார் அமலாபால்.


இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில்தான் அமலாபாலுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக தனுஷ் உள்ளே நுழைந்துள்ளார். அடிக்கடி அமலாபாலை கூட்டிக் கொண்டு


வெளிநாடுகளுக்கு விடுமுறையை கழிக்க சென்று விடுவாராம்.


பிரச்சனையில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தால் மனது நன்றாக இருக்கும் எனக் கூறி கூட்டிச் செல்வாராம் தனுஷ். இதுவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து கசிந்த செய்திதான். ஒருகட்டத்தில் தனுஷ் உடனான பேச்சுவார்த்தையை நிறுத்த சொல்லி அமலாபாலிடம் கடுமையாக நடந்து கொண்ட விஜய்யை உடனடியாக விவாகரத்து செய்துவிட்டார் அமலாபால்.


அதனை அதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சில படங்களிலும், தனுஷுக்கு ஜோடியாக விஐபி-2 என்ற படத்திலும் நடித்திருந்தார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் vip2 படத்தையே அமலாபாலுக்காகத் தான் எடுத்தாராம் என கோலிவுட்டில் பேச்சுக்கள் உள்ளன. இப்படி அன்பாக அரவணைத்த மனுசனை விஜய் தவறாக நினைத்துக் கொண்டு அமலாபாலை விவாகரத்து செய்துவிட்டாரே என கூறி கிண்டல் செய்கின்றனர்.




 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?