முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 702

 குடும்ப தகறாறு- மோபைல் போனில் படம் எடுத்த சிறுவன் கன்னத்தில் அடித்த நபரை அந்தச் சிறுவனே கொலை செய்தான் !




மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்கு சென்றவரை, 15 வயதுச் சிறுவன் அடித்தே கொலை செய்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடும்ப பிரச்சனையை தீர்க்கச் சென்ற நபர் முன் நாள் பொலிஸ் அதிகாரி என்பது அதனை மிஞ்சிய அதிர்ச்சி ஆகும்.

 

மட்டக்களப்பு இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள தனது சகோதரியின் மகளின் குடும்ப பிரச்சனையை தீர்க்க சென்றுள்ளார் 56 வயதாகும் மனோகர ராஜா. அவர் குடும்பப் பிரச்சனையை தீர்க்க, கணவன் மனைவியோடு பேசிக் கொண்டு இருக்கும் வேளையில். அதனை வீடியோ எடுத்துள்ளான் குறித்த 15 வயதுச் சிறுவன். இதனை தற்செயலாக பார்த்த மனோகர ராஜா, அவன் கன்னத்தில் ஓங்கி அறை ஒன்றை விட்டு. கையில் உள்ள மோபைல் போனைப் பறித்துள்ளார். இதனை அடுத்து ஆவேசமடைந்த சிறுவன், சற்றும் எதிர்பாரா வண்ணம் அவரை சரமாரியாக தாக்கியுள்ளான்.


இது போக அச் சிறுவனின் அப்பா(அந்த கணவர்) இணைந்து மனோகர ராஜாவை தாக்கிய நிலையில். ஊர் மக்கள் கூடி விலக்கு பிடித்துள்ளார்கள். இவர்கள் இருவரையும் தள்ளி விட்டு மனோகர ராஜாவைப் பார்த்தவேளை அவர் மூச்சு முட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து 15 வயது சிறுவன், மற்றும் அவரது அப்பா ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில். இருவரையும் 7ம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்திருக்குமாறும். சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?