முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 130 காணொலி காட்சி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர்

இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
இத்தாலி நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, “இந்த போரிலிருந்து மீள்வதற்கான விளிம்பில் நாங்கள் உள்ளோம்” என தெரிவித்தார். யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ளதால், “பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என, கீயவ் அருகே உள்ள போரிஸ்பில் நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்த போர் தொடங்கியதிலிருந்து 15,000க்கும் அதிகமான ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை. யுக்ரேனில் வேதியியல் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகலாம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மேரியோபோலில், யுக்ரேன் அப்படைகளை “தொடர்ந்து எதிர்த்துவருவதால்”, ரஷ்யப்படைகளின் இயக்கம் “நிறுத்தப்பட்டுள்ளதாக” பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?