முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 94 தீர்க்கதரிசியாக மாறிய ரணில்! அன்றே கணித்த உண்மை

தீர்க்கதரிசியாக மாறிய ரணில்! அன்றே கணித்த உண்மை
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த வருடம் ஊடக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க பேசிய விடயங்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம் தற்போதைய அரசாங்கம் உடனடியாக செல்ல வேண்டும் என ரணில் கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தார். நாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் சிக்க வைக்க முயற்சிக்கின்றீர்களா என ஊடகவியலாளர் ரணிலிடம் வினவிய போது, நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும். இதனாலேயே எங்கள் ஆட்சியின் போதே ஊழியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் நடவடிக்கை குறைக்கப்பட்டது. இன்னும் ஒரு சில மாதங்களில் ஓய்வூதியம் வழங்க முடியாமல் போகும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரச ஊழியர்களுக்கு சம்பள ஓரளவு கொடுத்து விடலாம். எனினும் முழுமையாக ஓய்வூதியம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும். எங்கள் அரசாங்கத்தின் போது இவ்வாறான நெருக்கடி ஏற்படவில்லை. இதனாலேயே தற்போதைய அரசாங்கத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என கூறினேன். எங்களுக்கு பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொண்டால் நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்கலாம். தாமதமாகினால் மோசமான நிலைமையை நோக்கி செல்ல நேரிடும். சர்வதேச நாணய நிதியம் என்பது பணமில்லாத போது செல்ல கூடிய மாற்று வழியாகவே உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதென்பது நாட்டை ஒரு இடத்தில் சிக்க வைப்பதல்ல. பொருளாதாரத்தை மீட்டு, அந்நிய செலாவனியை அதிகரிக்கும் விடயமாகும் என ரணில் குறிப்பிட்டார். சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவமனைக்கு ஏன் செல்ல வேண்டும் வீட்டிலேயே கொத்தமல்லி குடித்து விட்டு இருக்கலாம். சாதாரண காய்ச்சல்களுக்கு மருத்துவமனைக்கு சென்றால் நோய் பெரிதாகிவிடும் என மத்திய வங்கி ஆளுநர் கூறினாரே என ரணிலிடம் ஊடகவியலாளர் வினவியுள்ளார். அப்படி சாதாரண காய்ச்சல் என எண்ணினால் தீவிர சிகிச்சை பிரிவிற்கே செல்ல நேரிடும். ஒரு பீப்பாய் எண்ணெய் 100 டொலராக அதிகரித்தால் என்ன செய்வது. அந்த அச்சம் எனக்கு இப்போதே உள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?