முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 844 இலங்கையில் வாழ்பவரகள் ஒரு காட்டுவாசிகள் இவர்களிற்கு பாலியில் நாகரியம் தெரியாத44

உல்லாசப்பயணிகளிற்க இந்த நிலை என்றால் அங்கே வாழும் சிறுபாண்மை தமிழர்களின்நிலையென்ன என்பதை இப் பெண்ணின் கவலையைய் கருத்தில்கொண்டு எந்த நாடுகளிலும் இருந்து உல்லாசப் பயணிகள் அங்கே போகக்கூடாது. இதுவே அவர்களை நல்ல மனிதர்ளாக்கும். திட்ட மகக் கருதப்படுகின்றது.
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய யுவதி! சிறிலங்கா காவல்துறையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு இலங்கையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய இளம்பெண்
ஒருவருடைய வழக்கை மூடி மறைக்க சிறிலங்கா காவல்துறையினர் முயல்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சமூக ஆர்வலரும், சுற்றுலாப் பயணியுமான Kayleigh Fraser இலங்கை வந்திருந்த நிலையில், தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாக கொழும்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வெலிகம (Weligama) காவல்துறையினர் என்னை விசாரணைக்காக அழைத்திருந்தனர். மூடிமறைக்க முயற்சித்த வெலிகம காவல்துறை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய யுவதி! சிறிலங்கா காவல்துறையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு (காணொளி) | Sexual Harassment For British Women In Sri Lanka விசாரணைக்காக சென்ற போது, தன்னிடம் பேச விரும்புவதாகக் கூறி வெலிகம காவல்துறையினர் தன்னை அழைத்ததாகவும், தான் காவல் நிலையம் சென்றபோது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நான்கு பேரும் அங்கிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தன் மீது நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டினை உண்மையானது அல்ல என்று கடிதம் தருமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர். எனினும், தான் அவ்வாறு எழுதிக் கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எச்சரிக்கை விடுத்த காவல்துறை வெகுநேரமாக காவல்துறையினர் தன்னை காத்திருக்க வைத்ததாகவும், இதன்போது, தான் அழுததாகவும், அதைக் கண்ட காவல்துறையினர் தன்னைக் கேலி செய்ததாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் சமூக ஊடகத்தின் வாயிலாக அவர் காணொளி வெளியிட்டுள்ளார். காவல்துறையினர் சொல்வதுபோல கடிதம் எழுதித்தராவிட்டால் இலங்கையில் பாதுகாப்பாக இருக்க முடியாது என தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?