இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் புடவை ஸ்டைலிங் இவ்வளவு அழகாக இருக்க சில காரணங்கள் இருக்கின்றது.
அதனை படித்து நீங்களும் இனி அசத்துங்கள்.
இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங் ரகசியம் | Aishwarya Rajesh Saree Styling
ஐஸ்வர்யா ராஜேஷ் புடவை ஸ்டைலிங் டிப்ஸ் இதோ
காஸ்ட்டியூம்
புடவை எடுப்பாக தெரிவதற்கு புடவையின் கலர் காம்பினேஷன் அவசியம்.அந்த வகையில் கத்திரிப்பூ மற்று கரும் பச்சை நிறத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த காம்பினேஷன் டக்கராக உள்ளது. விசேஷங்களுக்கு புடவை எடுக்க நினைப்பவர்கள் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங் ரகசியம் | Aishwarya Rajesh Saree Styling
ஜாக்கெட்
ஜாக்கெட்டை பொறுத்தவரை அரை கை பிளவுஸ் அணிந்துள்ளார்.கரும் பச்சை நிற புடவைக்கு கத்திரிப்பூ கலர் பிளவுஸ் பொருத்தமாக உள்ளது.
அணிகலன்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் கழுத்தில் அதிகமாக அணியாமல் ஒரே ஒரு நெக் பீஸ் மட்டும் அணிந்துள்ளார். நெக்லஸுக்கு மேட்ச்சாக ஜிமிக்கி,வளையல் மற்றும் ஒட்டியானம் அணிந்துள்ளார்.குறைவான அணிகலன்களை அணிந்து கூடுதலாக ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங் ரகசியம் | Aishwarya Rajesh Saree Styling
மேக்கப்
எந்த ஒரு உடை அணிந்தாலும் முகம் பளிச்சென இருந்தால் தான் பார்ப்பவர்கள் கண்களை கவர முடியும். அந்த வகையில் காஜல், லிப்ஸ்டிக், மஸ்காரா ஆகியவை போட்டு செம்ம அழகாக இருக்கிறார்.
ஹேர் ஸ்டலை பொறுத்தவரை புடவைக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுத்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்