முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 877 கிளிநொச்சியில் பயங்கர விபத்து!

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த பயங்கர விபத்து! கிளிநொச்சி மாவட்டம் - பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (25-08-2022) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த பயங்கர விபத்து! | Kilinochchi Night Accident Young Family Man Died குறித்த சம்பவம் பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளது. விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த பயங்கர விபத்து! | Kilinochchi Night Accident Young Family Man Died கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியைச்ச சேர்ந்த உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் உயி

c876 யாழில் சிங்களக்கைக் கூலிகள் அட்டகாசம்.

c877 சிறுபாண்மை தமிழர்களை பாதுகாற்க வெளிநாட்டுப் படை அவசரமாகத் தேவை.யாழில் துர்நாற்றம் வீசிய ஆசிரியையின் வீடு; உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். யாழில் துர்நாற்றம் வீசிய ஆசிரியையின் வீடு; உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி | Terror In Yali Teacher Strangled To Death ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டினுள் சென்று பார்த்தபோதே குறித்த ஆசிரியை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. அதோடு அவரது கழுத்து வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் , திருட்டு நோக்கத்திற்காக ஆசிரியை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

c 875 பேச்சுக்களில் முன்னேற்றமில்லை - ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை - ரணில் கடும் பிரயத்தனம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றங்கள் எவையும் ஏற்படாத நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மீண்டும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மின் கட்டண திருத்தம், மதுவரிச் சட்டம் போன்றவற்றின் சீர்திருத்த முன்மொழிவுகளைக் கோரியுள்ள நாணய நிதியம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதனை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடனான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. சாதகமான கருத்து பரிமாற்றம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை - ரணில் கடும் பிரயத்தனம் | Imf Visit Sri Lanka Crisis இணையவழி ஊடாக ரணில் விக்ரமசிங்க நாணய நிதியப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் இரு தரப்பினரும் சாதகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக அதிப

c 874 இவர்களின் செயல்பாடுகளில் தமிழர்கள் அவதானமாகயிருக்க வேண்டும்

ஆனால் அங்கே வயது வந்த பெண்கள் செல்வதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. யாழில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் திறந்து வைப்பு (படங்கள்) யாழ் - பலாலி சந்தியில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம், புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் நிறைந்த, நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு, இராணுவத்தின் பங்களிப்புடன் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நல்லிணக்க மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விஜயம் யாழில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் திறந்து வைப்பு (படங்கள்) | Army Commander Jaffna Opening Ceremony புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர், அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டுள்ள முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது

c 873 பொங்கி எழுந்த சிங்களவனின் செல்வப் பிராணி

ரணில் மறந்தவற்றை நினைவுபடுத்தும் சுமந்திரன் 2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக அப்போதைய பிரதமரும் சமகால ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரி சர்வ ஜன நீதி அமைப்பு என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் மனு தாக்கல் செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத சட்டம் ரணில் மறந்தவற்றை நினைவுபடுத்தும் சுமந்திரன் | Sri Lanka Political Issue Today இந்த மனுதாக்கல் பிரச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு பொது நூலகத்தில் பல சிவில் மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த சட்டத்தை மீளப்பெறுமாறு கோரி இவ்வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட மனுநீதி இயக்கம் இவ்வாறே மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்

c 872 இறந்த சிறுமி சவப்பெட்டியில் கண்விழித்த அதிசயம்!

இறந்த சிறுமி சவப்பெட்டியில் கண்விழித்த அதிசயம்! அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி வயிற்று வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இறுதி சடங்கில் கண் விழித்த தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த காமிலா ரோக்சானா மார்டினேஸ் (3) என்ற சிறுமி கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சேர்த்துள்ளனர். இறந்த சிறுமி சவப்பெட்டியில் கண்விழித்த அதிசயம்! அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி | 3 Year Old Girl Wakes Up During Funeral Mexico சுயநினைவு இழந்து இறந்த சிறுமி அவரை பரிசோதித்த மருத்துசர்கள் சிறுமிக்கு மாத்திரைகள் வழங்கியுள்ளனர். ஆனாலும் சிறுமி உடல் நிலை மோசமடைந்ததோடு சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தும் அடுத்த சில மணி நேரத்தில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் மருத்துவமனை தெரிவித்துள்

c871 வேற நாடுகள் இலங்கையைப்பிடிக்கலாம் முன்னரே அறிந்த அதிபர்.

இலங்கை வரலாற்றில் அன்னிநாடுகளோடு சண்டைபோட்டது தமிழர் படைகள் மட்டுமே என்பதை ரணில் நன்கு அறிவார். மீண்டும் ஒரு போர்வந்தால் சிங்களவர்களிற்கு சண்டையிட்டு நாட்டைப்பாதுகாற்கக்கூடியவீரம் இல்லை என்பதை ரணில் அறிந்தவர்.போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! எதிர்காலத்தில் நாட்டில் தரை, வான், கடலில் மாத்திரமன்றி சைபர்வெளியிலும் போர்கள் நிகழலாம் எனவே எமது படையினர் அத்தகைய தொழில்நுட்பப் போருக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்துகின்றார். போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி நிறங்கள் மற்றும் பல்கலைக்கழக நிறங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldier