முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 37

காகதிற்குகனவிலும் பீ தின்னும் என்ணம் என்றே தமிழ் பழமொழிக்கு அமைவாக சிங்களவர்கள் நடந்துகொள்கின்றார்கள் என்பதே உன்மை. மேலும் தெரியவருவதாவது கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50 இளைஞ்ஞர்கள் கிளிநொச்சியில்  கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் படையினர் இவர்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு மிகக்கேவலமானதும் நம்பத்தகதே ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இவர்கள் அனைவரும் 2005ம் ஆண்டுண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் இருப்பினும் இவர்கள் தமிழர்களே ஒளியே விடுதலைப்புலிகளைக் கண்டவர்களோ அல்லது அவர்களின் அறிவைக் கற்றவர்களோ அல்ல என்பதை வடிகட்டினே முட்டாள் சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களிற்குப் சிங்களப்படையினர் இட்ட பெயர் விடுதலைப்புலிகளின் மீளெழுச்சிக்கு முயற்சி செய்தார்கள் என்பதே ஆகும் இவர்களின் குற்றச்சாட்டு பொருத்தம் அற்றது.  இவர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக தமிழ் இளைஞ்ஞர்கள் மீது இவர்கள் செய்யும் அடக்குமுறையே காலப்போக்கில் அவர்கள் சிந்திப்பார்கள்  விடுதலைப்புலிகள் ஏன் போராடினார்கள் இந்தக்காடையர்களின் அடக்குமுறை தமிம் இளைஞ்ஞர்கள் மீதானே வன்முறை இதனாலேயே அவர்கள் போராடத்தள்ளப்

TAMIL Eelam news 36

59 அப்ஸ் தொழிநுட்பங்களை தடை செய்தது இந்தியா. மேலும் தெரியவருவதாவது பல மில்லியன் டொடர்களை லாபமாக ஈட்டி வந்த சைனைவிற்கு சொந்தமானே டிப் டொப்பும் இதில் அடங்குகின்றது உலகப்புகழ்பெற்றே. டிப் டொப் 2016ம் ஆண்டு ஆரம்பக்கப்பட்டே இவ் அப்பானது உலக நாடுகளை விடே தமிழகத்தில் உள்ள எமது தமிழர்களே அதிகம் பயன்படுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக எதற்கு இதைப்பயன்படுத்தியிருக்கினார்கள் என்பதைப் பார்ப்போமானால் இது மிகத்தவறானே செயல் என பலர் கருதுகின்றார்கள். குறிப்பாக பெண்கள் தங்களின் பாலியல் உணர்வை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதோடுமட்டும் அல்லமல் தங்களின் மறைப்பு உறுப்புக்களையும் வெளிப்படையாகக்காட்டுகின்றார்கள். அதனால் 13 தொடக்கம் 30 வயது வரையானே ஆண்கள் ஒரு நாளைக்கு சுமார்3 தடவை இதைப் பார்த்து சந்தோசம் அடைகின்றார்கள். அதைவிடே முறையெற்றே பாலியெலானே சித்தி சித்தப்பா போன்றவர்களின் உணர்வைகிறெச்செய்து அவர்களோடு உறவு கொள்ளும் முறைகளும் இதில் கற்றுக்கொடுப்படுகின்றது. இதை தடை செய்வதற்கானே இந்தியாவின் அறிவிப்பு இதின்னுடாக இந்தியாவின் இராணுவ இரகசிங்கள் இலகுவாக சீனாவால் களவாடப்படுகின்றது மற்றும் இந்தியா மக்கள

TAMIL Eelam news 35

சிறிதரன் தனது உண்மையானே சுய உருபத்தை வெளிப்படுத்தினார் மக்களிற்கு. மேலும் தெரியவருதாவது அண்மையில் நடைபெற்றே தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது திருஅன்ரன் பாலசிங்கத்திற்கு  நிகரானவர் திரு சுமந்திரன் என திரு சிறிதரன் அவர்கள் புகழ்ளாரம் சூட்டியுள்ளார்.திரு சிறிதரன் அவர்கள் கடந்தகாலத்தில் தமிழீழத் தேயச்செல்ப்பாட்டாளர் என்றே பாணியல் நடித்து திரு சிறிதரன் அவர்கள் பலதடவை சுமந்திரன் அவர்களின் தமிழர் மீதானே விரோதக்கருத்து மற்றும் சிங்களவர் மீதானே அனுதாபம் இதுதொடர்பாக பலமுறை சுமந்திரனை திரு சிறிதரன் அவர்கள் கண்டித்ததை நாம் அறிவோம். ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது யாரை அவர் எதிரியென கண்டித்தாரோ அவர்தான் சிறந்த தலைவன் என அவர் சொல்லும் அழவிற்கு நிலமை மாறிவிட்டது. அதற்கானே பின்னனிக் காரணியென்ன என பார்ப்போமானால். மாவை சேனாதி அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு அப்பதவியை உமக்குத் தரலாம் என போலி வாக்குறுதியை அள்ளிவீசினார் சமந்திரன். இதைநம்பியே கோமாளி சிறிதரன் அவர்கள் ஒருகாலத்தின் வராலாறு தமிழர்களால் பார்க்கப்படும் புனிதமானே விடுதலைப்போராட்டம்11 ஆண்கள் நடந்துவிட்டது. அதில் மிக முக்க

TAMIL Eelam news 34

11 வருடங்களாகத் தமிழர்களின் இனப்படுகொலையை தனது பதவிக்காகவே வெளியே சொல்லமல் மறைத்தே திரு சம்மந்தன்.அவர்கள் தற்பொழுது தனது வாக்குவங்கியை நிறப்பவேண்டிய நிலை ஏற்ப்பட்தால் மக்கள் மத்தியில் அவர் பேச ஆரம்பித்துவிட்டார். அண்மையில் ஒரு பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசும்போது கூட்டமைப்பில் இருந்தவர்களை தாங்கள் வெளியேற்றே வில்லையெனவும் அவர்களே தாங்களாக வெறிப்போனார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது விக்னேஸ்வரனால் எங்களை விமர்சிக்கலாம் அதைவிடுத்து தமிம் மக்களிற்கு அவரால் என்ன செய்ய முடியும் என சம்மந்தன் கேட்டுள்ளார். ஆனால் அவர் செய்ததை சம்மந்தன் மறந்துவிட்டார். ஆனால் விக்னேஸ்வரன் தான் முதலமைச்சர் ஆகயிருந்தே காலத்தில்.2009 முள்ளிவாக்காலில் நடந்தது ஒரு இனப்படுகொலையெனே அவர் சட்டரீதியாக நிறவேற்றிக்காட்டினார். ஆனால் இப்படி ஒரு துனிவான முடிவை எடுப்பதற்கு சம்மந்தன் போன்ற துணிவற்றே மனிதர்களால் இதைச்செய்ய முடியுமா ? என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். 11 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்மந்தன் அவர்கள் ஒரு தடவையாவது ஐக்கிய நாடுகள் சவைக் கூட்டத்தில் பங்கு

TAMIL Eelam news 33

இந்தியா சைனா போர்ப்பதட்டம் இலங்கை யார் பக்கம்? இந்தியா சைனாவிற்கு இடையில் ஒரு போர் ஏற்ப்பட்டால் கண்டிப்பாக 30 வருடம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அளிக்கச் செயல்ப்பட்ட கருணா உட்ப்படே சுமார் 50000 ஆயிரம் சிறப்புப் பயிட்ச்சி எடுத்தே அனுபவம் மிக்க சிறப்புப்படையினர் இலங்கையால் சைனாவிற்கு அனுப்பப்படுவார்கள் அவர்கள் விடுதலைப்புலகளிடம் இருந்து நிலங்களை பிடித்தே அனுபவங்களைப் பின்பற்றி சிறுசிறு கிராமங்களைப் பிடித்துக்கொண்டுபோவார்கள். அதன்பின் இந்தியா தொடர்ந்து தோல்வியடைந்தால் இந்தியா இராணுவ வீரர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். பின் சைனா இராணுவத்தால்  பத்திரிக்கை மானாடு ஒன்றை நாடாத்தி இந்தியா இராணுத்தின் தோல்விகளைச் சொல்லி அவர்களை நக்கல் பண்ணி விடுதலை செய்வார்கள். எனவே கள நிலமை இப்படித்தான் இருக்கின்றது இந்தியா இராணுவத்தின் பலம் பலயீனம் எமது தமிழக மக்களிற்குத் தெரியாது. 3 வருடம் இந்தியா இராணுவத்துடன் நேரடியாகச் சண்டையிட்டே அனுபவங்களைக்கொண்டே நான் இதை எழுதுகின்றேன். 1988ம் ஆண்டு காலப்பகுதியல் தமிழிழீழத்தில் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் காலை வேளையில் இந்தியா இராணுவம் கிராமத்தைச் சுற

TAMIL Eelam news 32

தேர்தலும் கருணாவும் துரொகமனநிலையில் இருந்து மாறினாரா கருணா? 30 வருடப்போராட்டத்தில் பலவளிகளில் எதிரியின் பலத்தை நீர்மூலமாக்கி அவனை ஒரு சமரசப்பேச்சு வார்த்தைக்கு வரவைத்தது எமது விடுதலைப் போராட்டம் அக்காலப்பகுதியல் திரு கருணா அவர்களை எமது தலைவர் உன்மையான போராளியாக நினைத்து தமிழிழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பேச்சு வார்த்தைக்குழுவில் ஒரு சந்தர்ப்பம் இவருற்கு வழங்கப்பட்டது. ஆனால் எமது விடுதலைப் போராட்டதை அழிப்பதற்காக அந்தச்சந்தர்ப்பத்தை முழுமையாகப்பயன்படுத்திக்கொண்டான் கருணா என்றே பெரும் துரொகி, அக்காலப்பகுதியல் போராளிகள் மத்தியில் எதிர்கருத்துகளையை விதைப்பதில் முனைப்பாக ஈடுபட்டான். இதுபற்றி பிரிகேடியர் துர்க்கா அவர்களை 1997ம் ஆண்டு அவர்  ஜெயசுக்குறு சமரின்போது விழுப்புன் அடைந்துயிருந்தார், அதனால் நானும் கலைவாணனும் அவரைப் பார்ப்பதற்காக புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் அவரைப் போய்ச் சந்தித்தோம். அப்பொழுது அவர் தனது காயத்தைப் பற்றிக்கதைக்கவில்லை தாங்கள் கருணாவினுடையே ஒரு ஒன்றுகூடலிற்காச் சென்றதாகவும் அப்பொழுது கருணா பேசும்போது போராட்டத்தின் உடையே அடித்தளம் பிளையாகயிருப்பதால் தா

TAMIL Eelam news 31

உலகச் சமுதாயம் முன்னால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மைக்றோம் தனது தற்போதையே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும் அவர் கூறியதாவது. நிறவெறுப்பு இன அழிப்பு துவேசம் மனிதகுலத்தை வெறுத்தல். யூதயினத்தை அழித்தது போன்ற இனப்படுகொலைகள் இவற்றிற்கு எதிராக பிரான்ஸ் அரசாங்கம் எப்பொழுதும் துணையாக நிற்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவை அடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் இலக்கலவரம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் பிரான்ஸ் அதிபரின் பேச்சும் செயலும் ஏனையநாடுகளை விடே இது வேறுபட்டே சிந்தனையில் அவர் பயனிப்பதாக சில புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அவர் பேசும்போது வன்முறையாளர்களை கைது செய்யும்போது அவர்களின் கழுத்தை நசிப்பதோ அல்லது அவர்களை கொலை செய்வதோ கூடாதே வார்த்தைகளால் பேசுவதோ அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பழயே நாட்களை ஞாவகப்படுத்தினார். வரலாற்றில் நெப்போலியன் காலத்தில் பல மனிதப் படுகொலைகளையை சந்தித்தே ஒரு நாடுதான் பிரான்ஸ் எனவே மனிதகுலத்திற்கு எதிராகச் செயல்ப்படுபவர்களின் வரலாறு என்றுமே அழிவதும் இல்லை அவை கறை படிந்தே நாட்களாக