முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 33

இந்தியா சைனா போர்ப்பதட்டம் இலங்கை யார் பக்கம்? இந்தியா சைனாவிற்கு இடையில் ஒரு போர் ஏற்ப்பட்டால் கண்டிப்பாக 30 வருடம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அளிக்கச் செயல்ப்பட்ட கருணா உட்ப்படே சுமார் 50000 ஆயிரம் சிறப்புப் பயிட்ச்சி எடுத்தே அனுபவம் மிக்க சிறப்புப்படையினர் இலங்கையால் சைனாவிற்கு அனுப்பப்படுவார்கள் அவர்கள் விடுதலைப்புலகளிடம் இருந்து நிலங்களை பிடித்தே அனுபவங்களைப் பின்பற்றி சிறுசிறு கிராமங்களைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்.

அதன்பின் இந்தியா தொடர்ந்து தோல்வியடைந்தால் இந்தியா இராணுவ வீரர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். பின் சைனா இராணுவத்தால்  பத்திரிக்கை மானாடு ஒன்றை நாடாத்தி இந்தியா இராணுத்தின் தோல்விகளைச் சொல்லி அவர்களை நக்கல் பண்ணி விடுதலை செய்வார்கள். எனவே கள நிலமை இப்படித்தான் இருக்கின்றது இந்தியா இராணுவத்தின் பலம் பலயீனம் எமது தமிழக மக்களிற்குத் தெரியாது.

3 வருடம் இந்தியா இராணுவத்துடன் நேரடியாகச் சண்டையிட்டே அனுபவங்களைக்கொண்டே நான் இதை எழுதுகின்றேன். 1988ம் ஆண்டு காலப்பகுதியல் தமிழிழீழத்தில் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் காலை வேளையில் இந்தியா இராணுவம் கிராமத்தைச் சுற்றிவளைத்துவிட்டது. ஆனால் அனைத்துப் பெண்களும் ஒரு பாடசாலையில் ஒன்று சேர்ந்து விட்டார்கள் ஆனால் அவர்களின் வயசானே பெற்றோர்கள் வீட்டிலே இருந்தார்கள்.

இதைக்கண்டே இந்தியா இராணுவத்தினர்10 த்திற்கு மேற்ப்பட்டே இராணுவம் 75 வயது உடையே பெண்ணை பாலியல் செய்தது மட்டும் அல்லமல் அவருடையே பெண் உறுப்பயும்  வெட்டிக்கொண்டுபோய்விட்டார்கள். அனவே இப்படியானே வேலைகளை இந்தியா இராணும் சிறப்பாகச் செய்யும் ஆனால் பலமானே ஒரு நாட்டினுடையே இராணுவத்துடன் இந்தியா இராணுவம் சண்டையிட்டு வென்றால் அது ஒரு வரலாறுதான்.

                                                                               k. nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?