அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம்.
மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் வசித்து வந்தே முதியவரானே டொ ச்பிளைட் என்றே கறுப்பு மனிதரை அமெரிக்கா வெள்ளை நிறப் பொலிஸார் அவருடையே கழுத்துப்பகுதியை மூச்சித்தினறும்படி நெரித்துள்ளனர். அவர் வலி தாங்கமுடியாமல் தனது கழுத்தை விடும்படி பலமுறை கெஞ்சிக்கேட்ட போதிலும் அவர்கள் அவருடையே கழுத்தை விடவில்லை.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அளைத்துச் சென்றபோது பாதையிலே பரிதாபமாக துடிக்கத் துடிக்க மரணம் அடைந்தார். மேலும் இவ்வீடியோ இணைத்தளங்களில் பரவியது இதைப்பார்த்தே மக்கள் பொங்கி எழுந்தார்கள் அதர்க்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் இனியும் இதுபோன்றே வன்முறைகள் நடைபெறாது என வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.
தொடர்ந்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதோடு மட்டும் அல்லாமல் அரச சொத்துக்கள் சேதம் ஆக்கப்படுகின்றெனே. இதைப் பொலிஸார் வன்முறைகள் ஊடாக அடைக்கி வருகின்றார்கள். ஆனால் இது அமெரிக்காவில் முதல்தடவையல்ல மேலும் பல எண்ணில் அடங்காதே இது போன்றே சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதையும் வன்முறையூடாக அடக்கினார்கள் இதையும் அதே வடிவத்தில் கையாழ்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அமெரிக்காவில் யார் பதவி வகுத்தாலும் இனவேற்ருமையை குறைக்கலாமே தவிரே முற்றாக நிறுத்த முடியாது என்பதே உன்மை.
நன்றி k nimal
மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் வசித்து வந்தே முதியவரானே டொ ச்பிளைட் என்றே கறுப்பு மனிதரை அமெரிக்கா வெள்ளை நிறப் பொலிஸார் அவருடையே கழுத்துப்பகுதியை மூச்சித்தினறும்படி நெரித்துள்ளனர். அவர் வலி தாங்கமுடியாமல் தனது கழுத்தை விடும்படி பலமுறை கெஞ்சிக்கேட்ட போதிலும் அவர்கள் அவருடையே கழுத்தை விடவில்லை.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அளைத்துச் சென்றபோது பாதையிலே பரிதாபமாக துடிக்கத் துடிக்க மரணம் அடைந்தார். மேலும் இவ்வீடியோ இணைத்தளங்களில் பரவியது இதைப்பார்த்தே மக்கள் பொங்கி எழுந்தார்கள் அதர்க்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் இனியும் இதுபோன்றே வன்முறைகள் நடைபெறாது என வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.
தொடர்ந்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதோடு மட்டும் அல்லாமல் அரச சொத்துக்கள் சேதம் ஆக்கப்படுகின்றெனே. இதைப் பொலிஸார் வன்முறைகள் ஊடாக அடைக்கி வருகின்றார்கள். ஆனால் இது அமெரிக்காவில் முதல்தடவையல்ல மேலும் பல எண்ணில் அடங்காதே இது போன்றே சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதையும் வன்முறையூடாக அடக்கினார்கள் இதையும் அதே வடிவத்தில் கையாழ்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அமெரிக்காவில் யார் பதவி வகுத்தாலும் இனவேற்ருமையை குறைக்கலாமே தவிரே முற்றாக நிறுத்த முடியாது என்பதே உன்மை.
நன்றி k nimal
கருத்துகள்