முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news21

அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம்.

                                               மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் வசித்து வந்தே முதியவரானே டொ ச்பிளைட் என்றே கறுப்பு மனிதரை அமெரிக்கா வெள்ளை நிறப் பொலிஸார் அவருடையே கழுத்துப்பகுதியை மூச்சித்தினறும்படி நெரித்துள்ளனர். அவர் வலி தாங்கமுடியாமல் தனது கழுத்தை விடும்படி பலமுறை கெஞ்சிக்கேட்ட போதிலும் அவர்கள் அவருடையே கழுத்தை விடவில்லை.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அளைத்துச் சென்றபோது பாதையிலே பரிதாபமாக துடிக்கத் துடிக்க மரணம் அடைந்தார். மேலும் இவ்வீடியோ இணைத்தளங்களில் பரவியது இதைப்பார்த்தே மக்கள் பொங்கி எழுந்தார்கள் அதர்க்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் இனியும் இதுபோன்றே வன்முறைகள் நடைபெறாது என வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

தொடர்ந்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதோடு மட்டும் அல்லாமல் அரச சொத்துக்கள் சேதம் ஆக்கப்படுகின்றெனே. இதைப் பொலிஸார் வன்முறைகள் ஊடாக அடைக்கி வருகின்றார்கள். ஆனால் இது அமெரிக்காவில் முதல்தடவையல்ல மேலும் பல எண்ணில் அடங்காதே இது போன்றே சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதையும் வன்முறையூடாக அடக்கினார்கள் இதையும் அதே வடிவத்தில் கையாழ்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்காவில் யார் பதவி வகுத்தாலும் இனவேற்ருமையை குறைக்கலாமே தவிரே முற்றாக நிறுத்த முடியாது என்பதே உன்மை.

                                                    நன்றி k nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?