முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 35

சிறிதரன் தனது உண்மையானே சுய உருபத்தை வெளிப்படுத்தினார் மக்களிற்கு.
மேலும் தெரியவருதாவது அண்மையில் நடைபெற்றே தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது திருஅன்ரன் பாலசிங்கத்திற்கு  நிகரானவர் திரு சுமந்திரன் என திரு சிறிதரன் அவர்கள் புகழ்ளாரம் சூட்டியுள்ளார்.திரு சிறிதரன் அவர்கள் கடந்தகாலத்தில் தமிழீழத் தேயச்செல்ப்பாட்டாளர் என்றே பாணியல் நடித்து திரு சிறிதரன் அவர்கள் பலதடவை சுமந்திரன் அவர்களின் தமிழர் மீதானே விரோதக்கருத்து மற்றும் சிங்களவர் மீதானே அனுதாபம் இதுதொடர்பாக பலமுறை சுமந்திரனை திரு சிறிதரன் அவர்கள் கண்டித்ததை நாம் அறிவோம்.

ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது யாரை அவர் எதிரியென கண்டித்தாரோ அவர்தான் சிறந்த தலைவன் என அவர் சொல்லும் அழவிற்கு நிலமை மாறிவிட்டது. அதற்கானே பின்னனிக் காரணியென்ன என பார்ப்போமானால். மாவை சேனாதி அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு அப்பதவியை உமக்குத் தரலாம் என போலி வாக்குறுதியை அள்ளிவீசினார் சமந்திரன். இதைநம்பியே கோமாளி சிறிதரன் அவர்கள் ஒருகாலத்தின் வராலாறு தமிழர்களால் பார்க்கப்படும் புனிதமானே விடுதலைப்போராட்டம்11 ஆண்கள் நடந்துவிட்டது.

அதில் மிக முக்கியமானவர் என கருதப்படுவபரும் 30 வருட ஆயுதப்போராட்டத்திற்கு ஆலோசகராகயிருந்தவரும் ஆனே திரு மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வதும் நான் சொல்வதும்  ஒரே கருத்து என்று திரு தலைவர் முன்நிலையிலே சொல்லக்கூடியே ஒரு அதிகாரம் ஆழுமைமிக்கே ஒருதலைவரை தற்பொழுது தமிழர்களால் துரோகியெனே அடையாளம் காணப்பட்டே திரு சுமந்திரன் அவர்களை பாலா அண்ணையோடு ஒப்பிட்டுப்பேசியது அவரின் மிகக்கேவலமானே தரக்குறைவானே அவரின் அரசியில் கோமாளித்தனத்தைக்காட்டுகின்றது.

சிறிதரன் அவர்கள் பேச முன்னர் அவர்களின் கடந்தகாலச் செயல்ப்பாடுகளை அறிந்துவைத்தியிருக்கவேண்டும். பாலா அண்ணன் வெளிநாடுகளிற்குச் சென்றால் ஆயிரக்காணக்கானே மக்கள் அவரின் பேச்சைக்கேட்ப்பதற்காக எதிர்பார்த்தே வண்ணம்யிருப்பார்கள். ஆனால் அவர் வந்தால் கண்டிப்பாக ஒரு ஒன்று கூடல் வைத்து மக்களிற்கு அரசியல் ரீதியானே தெளிவு ஊட்டுவது வளமை. அதைவிட மிகக் கவர்ச்சியாகப் பேசி மக்களின் உணர்வுகளை வென்றே மிகவும் புகழ்ளானே தலைவர்களில் ஒருதர்தான் இவர்.

ஆனால் சுமந்திரன் வெளிநாடு சென்றால் அவரை அடித்துக்கொலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்போடு ஒரு கூட்டம் எப்பொழும் எல்லா நாடுகளிலும் தாயார் ஆகயிருக்கும். ஆனால் அவர் இரகசியமாகவந்து தனது  நண்பர்களோடு மட்டும் பேசிவிட்டு அல்லோருடையே கண்களிற்கும் மண்ணை தூவிவிட்டு மாயமாக மறைந்துவிடுவார். இது எமது கோமாளி சிறிதரனிக்கு தெரியாதே?


                                                                  k nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?