சிறிதரன் தனது உண்மையானே சுய உருபத்தை வெளிப்படுத்தினார் மக்களிற்கு.
மேலும் தெரியவருதாவது அண்மையில் நடைபெற்றே தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது திருஅன்ரன் பாலசிங்கத்திற்கு நிகரானவர் திரு சுமந்திரன் என திரு சிறிதரன் அவர்கள் புகழ்ளாரம் சூட்டியுள்ளார்.திரு சிறிதரன் அவர்கள் கடந்தகாலத்தில் தமிழீழத் தேயச்செல்ப்பாட்டாளர் என்றே பாணியல் நடித்து திரு சிறிதரன் அவர்கள் பலதடவை சுமந்திரன் அவர்களின் தமிழர் மீதானே விரோதக்கருத்து மற்றும் சிங்களவர் மீதானே அனுதாபம் இதுதொடர்பாக பலமுறை சுமந்திரனை திரு சிறிதரன் அவர்கள் கண்டித்ததை நாம் அறிவோம்.
ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது யாரை அவர் எதிரியென கண்டித்தாரோ அவர்தான் சிறந்த தலைவன் என அவர் சொல்லும் அழவிற்கு நிலமை மாறிவிட்டது. அதற்கானே பின்னனிக் காரணியென்ன என பார்ப்போமானால். மாவை சேனாதி அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு அப்பதவியை உமக்குத் தரலாம் என போலி வாக்குறுதியை அள்ளிவீசினார் சமந்திரன். இதைநம்பியே கோமாளி சிறிதரன் அவர்கள் ஒருகாலத்தின் வராலாறு தமிழர்களால் பார்க்கப்படும் புனிதமானே விடுதலைப்போராட்டம்11 ஆண்கள் நடந்துவிட்டது.
அதில் மிக முக்கியமானவர் என கருதப்படுவபரும் 30 வருட ஆயுதப்போராட்டத்திற்கு ஆலோசகராகயிருந்தவரும் ஆனே திரு மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வதும் நான் சொல்வதும் ஒரே கருத்து என்று திரு தலைவர் முன்நிலையிலே சொல்லக்கூடியே ஒரு அதிகாரம் ஆழுமைமிக்கே ஒருதலைவரை தற்பொழுது தமிழர்களால் துரோகியெனே அடையாளம் காணப்பட்டே திரு சுமந்திரன் அவர்களை பாலா அண்ணையோடு ஒப்பிட்டுப்பேசியது அவரின் மிகக்கேவலமானே தரக்குறைவானே அவரின் அரசியில் கோமாளித்தனத்தைக்காட்டுகின்றது.
சிறிதரன் அவர்கள் பேச முன்னர் அவர்களின் கடந்தகாலச் செயல்ப்பாடுகளை அறிந்துவைத்தியிருக்கவேண்டும். பாலா அண்ணன் வெளிநாடுகளிற்குச் சென்றால் ஆயிரக்காணக்கானே மக்கள் அவரின் பேச்சைக்கேட்ப்பதற்காக எதிர்பார்த்தே வண்ணம்யிருப்பார்கள். ஆனால் அவர் வந்தால் கண்டிப்பாக ஒரு ஒன்று கூடல் வைத்து மக்களிற்கு அரசியல் ரீதியானே தெளிவு ஊட்டுவது வளமை. அதைவிட மிகக் கவர்ச்சியாகப் பேசி மக்களின் உணர்வுகளை வென்றே மிகவும் புகழ்ளானே தலைவர்களில் ஒருதர்தான் இவர்.
ஆனால் சுமந்திரன் வெளிநாடு சென்றால் அவரை அடித்துக்கொலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்போடு ஒரு கூட்டம் எப்பொழும் எல்லா நாடுகளிலும் தாயார் ஆகயிருக்கும். ஆனால் அவர் இரகசியமாகவந்து தனது நண்பர்களோடு மட்டும் பேசிவிட்டு அல்லோருடையே கண்களிற்கும் மண்ணை தூவிவிட்டு மாயமாக மறைந்துவிடுவார். இது எமது கோமாளி சிறிதரனிக்கு தெரியாதே?
k nimal
மேலும் தெரியவருதாவது அண்மையில் நடைபெற்றே தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது திருஅன்ரன் பாலசிங்கத்திற்கு நிகரானவர் திரு சுமந்திரன் என திரு சிறிதரன் அவர்கள் புகழ்ளாரம் சூட்டியுள்ளார்.திரு சிறிதரன் அவர்கள் கடந்தகாலத்தில் தமிழீழத் தேயச்செல்ப்பாட்டாளர் என்றே பாணியல் நடித்து திரு சிறிதரன் அவர்கள் பலதடவை சுமந்திரன் அவர்களின் தமிழர் மீதானே விரோதக்கருத்து மற்றும் சிங்களவர் மீதானே அனுதாபம் இதுதொடர்பாக பலமுறை சுமந்திரனை திரு சிறிதரன் அவர்கள் கண்டித்ததை நாம் அறிவோம்.
ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது யாரை அவர் எதிரியென கண்டித்தாரோ அவர்தான் சிறந்த தலைவன் என அவர் சொல்லும் அழவிற்கு நிலமை மாறிவிட்டது. அதற்கானே பின்னனிக் காரணியென்ன என பார்ப்போமானால். மாவை சேனாதி அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு அப்பதவியை உமக்குத் தரலாம் என போலி வாக்குறுதியை அள்ளிவீசினார் சமந்திரன். இதைநம்பியே கோமாளி சிறிதரன் அவர்கள் ஒருகாலத்தின் வராலாறு தமிழர்களால் பார்க்கப்படும் புனிதமானே விடுதலைப்போராட்டம்11 ஆண்கள் நடந்துவிட்டது.
அதில் மிக முக்கியமானவர் என கருதப்படுவபரும் 30 வருட ஆயுதப்போராட்டத்திற்கு ஆலோசகராகயிருந்தவரும் ஆனே திரு மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வதும் நான் சொல்வதும் ஒரே கருத்து என்று திரு தலைவர் முன்நிலையிலே சொல்லக்கூடியே ஒரு அதிகாரம் ஆழுமைமிக்கே ஒருதலைவரை தற்பொழுது தமிழர்களால் துரோகியெனே அடையாளம் காணப்பட்டே திரு சுமந்திரன் அவர்களை பாலா அண்ணையோடு ஒப்பிட்டுப்பேசியது அவரின் மிகக்கேவலமானே தரக்குறைவானே அவரின் அரசியில் கோமாளித்தனத்தைக்காட்டுகின்றது.
சிறிதரன் அவர்கள் பேச முன்னர் அவர்களின் கடந்தகாலச் செயல்ப்பாடுகளை அறிந்துவைத்தியிருக்கவேண்டும். பாலா அண்ணன் வெளிநாடுகளிற்குச் சென்றால் ஆயிரக்காணக்கானே மக்கள் அவரின் பேச்சைக்கேட்ப்பதற்காக எதிர்பார்த்தே வண்ணம்யிருப்பார்கள். ஆனால் அவர் வந்தால் கண்டிப்பாக ஒரு ஒன்று கூடல் வைத்து மக்களிற்கு அரசியல் ரீதியானே தெளிவு ஊட்டுவது வளமை. அதைவிட மிகக் கவர்ச்சியாகப் பேசி மக்களின் உணர்வுகளை வென்றே மிகவும் புகழ்ளானே தலைவர்களில் ஒருதர்தான் இவர்.
ஆனால் சுமந்திரன் வெளிநாடு சென்றால் அவரை அடித்துக்கொலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்போடு ஒரு கூட்டம் எப்பொழும் எல்லா நாடுகளிலும் தாயார் ஆகயிருக்கும். ஆனால் அவர் இரகசியமாகவந்து தனது நண்பர்களோடு மட்டும் பேசிவிட்டு அல்லோருடையே கண்களிற்கும் மண்ணை தூவிவிட்டு மாயமாக மறைந்துவிடுவார். இது எமது கோமாளி சிறிதரனிக்கு தெரியாதே?
k nimal
கருத்துகள்