அனர்தத்திற்கான அறிகுறி இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள பெரியகல்லாறு செங்கலடி வாழைச்சேனை போன்றே பகுதிகளில் திடிரனே கிணற்றில் உள்ள நீர்வற்றியுள்ளது. மேலும் தெரியவருவதாவது15/05/2020 இரவு 10 மணியளவில் மட்க்களப்பில் உள்ள பெரியகல்லாறு வாழைச்சேனை போன்றே பகுதிகளில் உள்ள கடல் நீர் கிடிரனே உள்ளே போனதாகவும் அதை அவதானித்தே மீனவர்கள் தங்களின் உறவினர்களிற்கு அறிவித்ததின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கரையோரங்களில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் ஓடியிருக்கின்றார்கள். பல மணித்தியாலம் களித்து அவர்கள் மீழவும் வீடுதிரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே. இது இவ்வாறு இருக்கே பல மாற்ரங்களை மக்கள் அவதானித்துள்ளனர். குறிப்பாக ஆற்றில் உள்ள நீர் குறைந்து காணப்பட்டுள்ளது கிணறுகள் அனைத்தும் வற்றிக்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு சில கிணறுகள் மட்டும் எதிர்மாறாக பொங்கிவளிந்ததாகம் அங்கே உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி பெரியவர்கள் கூறும்போது சுலாமி காலத்திலும் தாங்கள் இப்படியான கால மாற்றத்தை அவதானித்தாகக் குறிப்பிட்டுள்ளனர். நன்றி ம
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********