முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 20

அனர்தத்திற்கான அறிகுறி இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள பெரியகல்லாறு செங்கலடி வாழைச்சேனை போன்றே பகுதிகளில் திடிரனே கிணற்றில் உள்ள நீர்வற்றியுள்ளது. மேலும் தெரியவருவதாவது15/05/2020  இரவு 10 மணியளவில் மட்க்களப்பில் உள்ள பெரியகல்லாறு வாழைச்சேனை போன்றே பகுதிகளில் உள்ள கடல் நீர் கிடிரனே உள்ளே போனதாகவும் அதை அவதானித்தே மீனவர்கள் தங்களின் உறவினர்களிற்கு அறிவித்ததின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கரையோரங்களில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் ஓடியிருக்கின்றார்கள். பல மணித்தியாலம் களித்து அவர்கள் மீழவும் வீடுதிரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே. இது இவ்வாறு இருக்கே பல மாற்ரங்களை மக்கள் அவதானித்துள்ளனர். குறிப்பாக ஆற்றில் உள்ள நீர் குறைந்து காணப்பட்டுள்ளது கிணறுகள் அனைத்தும் வற்றிக்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு சில கிணறுகள் மட்டும் எதிர்மாறாக பொங்கிவளிந்ததாகம் அங்கே உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி பெரியவர்கள் கூறும்போது சுலாமி காலத்திலும் தாங்கள் இப்படியான கால மாற்றத்தை அவதானித்தாகக் குறிப்பிட்டுள்ளனர்.                                                               நன்றி ம

TAMIL Eelam news 19

மட்டக்களப்பு ஊறணியில் பெரும் விபத்து குழந்தை மரணம் தாய் தகப்பன் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தெரியவருவதாவது  5/5/2020 காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ஊறணியை வசிப்பிடமாகக் கொண்டே பாசர் தினேஸ் அவரின் மனைவி இரு பிள்ளைகளுடன் உந்துறுளியில் ஊறணியில் இருந்து பரப்பாலம் என்ற இடத்திற்க்குச் சென்று அவருடையே மதவளிபாட்டில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதை நிறைவு செய்து மரப்பாலம் இருந்து ஊறணிக்கு வந்து கொண்டுயிருக்கும் வேளையில் அவருக்கு எதிராக வந்த உந்துருளியுடன் போதியதால் அவருடையே 4 வயது உடையே மகன் அவ் இடத்திலே சாவடைந்தார். பாசர் தினேஸ் காலில் கடுமையான காய்யம் ஏற்ப்பட்டுள்ளதோடு அவருடையே மனைவிக்கு  முகத்திலும் அவருடையே பெண்குழந்தைக்கு தலையல் பெரும் காயம் ஏற்ப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.                                                         நன்றி மட்டுநகர் செய்தியாளர் S.john

TAMIL Eelal news 18

அமெரிக்கா அதிபரின் கருத்தை உறிதிப்படுத்தினார் அமெரிகா அதிகாரி மைக்வொம்மியோ. மேலும் அவர் தெரிவித்ததாவது சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது ஒரு திட்டமிட்டே செயல் எனவும் அது தவறாகவோ அல்லது தானாகவோ வந்தவையல்லே அது திட்டம்மிட்டு உருவாக்கப்பட்டவை என அமெரிக்கா அதிகாரி மைக் வொம்மியோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் அமெக்கா உளவுப்பிரிவு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தாங்கள் குறிப்பிடுவதாகவும் கொரோனா வைரஸை சீனா அரசாங்கம் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது ஆனால் அவை தற்செயலாக வந்தவையல்ல அது தூரநோக்கோடு திட்டமிட்டு செய்யப்பட்டே ஒரு வேலையெனே அவர் குளிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்கா சொல்வதில் உன்மை இருக்கும் என பல புத்திஜீவிகள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் எது எப்படியன்றாலும் இதைப்பரப்பியவர்களிடம் இதை அளிப்பதர்க்கான மருந்து கண்டிப்பாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை இருப்பினும் அவர்கள் அவ் மருந்தை வெளியல் கொடுப்பார்களா ? இல்லையா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் உன்மையிலே சீனா நினைத்துயிருந்தால் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்தவுடன் சீனாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களை

TAMIL Eelam news 17

கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்கானே மருந்தை உறுதிப் படுக்கினார்கள் விஞ்ஞானிகள். மேலும் தெரியவருவதாவது டென்மார்க்கின்னுடையே வைரஸ் பிரிவின் நிபுணர் ஜேன்ஸ் லுக்றீன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கடந்தே பல மாதங்களாக உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகலாக கடுமையானே தேடலில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இவ் மருத்தை கொரோனா வைரஸ்ஸில் பீடிக்கப்பட்டுயிருந்தே பல நோய் யாழர்களிற்க்கும்  கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்க்கொண்டே போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ் மருந்தானது றெமிடியேஸ் சீவியர் என்ற ஒரு பழய மருந்தாகும். இவ் மருந்தை முதலில் சால்ஸ் நோய் மற்றும் கடுமையான சளி மூச்சுத்தினறல் என்பனவற்றிக்குப் பயன்படுத்தியே மருந்தாகும். ஆனால் இது நூற்றிக்கு நூறுவீதம் கொரோனா வைரஸை அளிக்கும் என நம்பமுடியாது. என்றாலும் கொரோனா வைரஸால் ஏற்ப்படும் மறணத்தை 50 வீதம் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ் மருந்தை கொரோனா வைரஸ் இருப்பவர்களிற்க்கும் இல்லாதவர்களிக்கும் கொடுத்து பரிசோதிக்கப்பட்டே போது இது கொரோனா வைரஸை எதிர்க்கக்கூட

TAMIL Eelam news 16

உலகில் உள்ள தமிழர்களின் சமுதாயே வாழ்க்கை என்றாலும் சரி தனிப்பட்டே குடும்பே வாழ்க்கை என்றாலும் சரி முன் உதாறணமாக வாழ்ந்தார்கள் இலங்கைத் தமிழர்கள்.ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்தே சில வருடங்களாக வண்முறைகளில் ஈடுபடுவதில் அவர்களே முன்நிலையில் நிக்கின்றார்கள். மேலும் நேற்றையே தினம் லண்டனில் உள்ள IIFORD பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பமாக வசித்து வந்தார் வடமராட்ச்சிக் கிழக்கு மாமுனையைச் சொந்த இடமாகக் கொண்டே நிதிக்குமார் என்பவர். மேலும் அவர் குடும்பத்தில் ஏற்ப்பட்டே கருத்து முறன்பாடு காரணமாக ஒரு கொடுமையான ஒரு கீழ்த்தரமான முடிவை எடுத்துள்ளார். அப்பா வருவார் உணவோடு அப்பா வருவார் எம்மை பாதுகார்க்க்கே என கனவிலும் நினைவிலும் நினைத்தே அந்தககுழந்தைகளை கூட்டிச்சென்று கொலை செய்து இருக்கின்றான் அந்தப்பாவி 3 வயது மகனும் ஒரு வயது பெண் குழந்தை என தெரியவருகின்றது. பின் அவரும் தற்க்கொலைக்கு முயற்ச்சி செய்ததாகவும் ஆனால் உடனே அவ் இடத்திற்க்கு விரைவாக வந்தே பொலிஸ் அவரை காப்பாற்றியதோடு மட்டும் அல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர். எனவே அண்மைகாலமாக கணவனை மனைவி கொல்வதும் கணவன் மனைவியைக்க

TAMIL Eelam news 15

குளோரோக்குயின் மாத்திரை என நினைத்து வீடு சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயதான முதியவர் மறணம் அடைந்துள்ளார். மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் உள்ள அரிசோனாவைச் சேர்ந்தே ஒரு தம்பதியனர் கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்காக குளோரோக்குயின் மாத்திரையெனே எண்ணி நிலம் சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயசானே கணவர் மறணம் அடைந்துள்ளார் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனே. மனைவி செய்தியாளர்களின் கேழ்விக்குப்பதில் அளிக்கும்போது அமெரிக்கா அதிபர் குறிப்பிட்ட குளோரோக்குயின் என எண்ணி வீடு களுவும் திரவத்தைத் தாங்கள் தவறுதலாகக் குடித்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவில் பல முதியவர் இல்லம்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதுவரை அமெரிக்காவில் சுமார் 49000 ஆயிரம் மக்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனே.                                                                  நன்றி  k.nimal

TAMIL Eelam news 14

NOTH KOREA அதிபர் KIM JONG கடுமையான சுகயீனம் அடைந்துயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே. மேலும் தென்கொரியாவின் டெய்லி N K செய்தியாளர்கள் வட கொரியாவில் இருந்து தப்பி ஓடிவந்தவர்களில் சிலர் தங்களிடம் கூறியுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளனர். வட கொரியா அதிபர் கடுமையான சுகயீனம் அடைந்து இருப்பதாகவும் அவர் அதில் இருந்து மீழ்வது கடினம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் தகவல்களின் படி அவருடையே தாத்தாவின் நினைவு நிகழ்வான 14/04/1948ம் ஆண்டு நிகள்வில் அவர் கலந்து சிறப்பிப்பது வளமை ஆனால் இம்முறை அவர் சமுகம் அளிக்கவில்லை. அதனால் எதிரிநாடுகள் வதந்திகளைப் பரப்பியவண்ணம் உள்ளனே. மேலும் அவரைப்பற்றிப்பார்ப்போம் ஆனால் அவருடையே இதயத்தில் உள்ள இரத்தக்குளாயில் அடைப்பு உள்ளது உன்மையனவும், ஆனால் அவர் அதைவிடே கடுமையாக உளைக்க வேண்டியுள்ளது குறிப்பாக ஒருபுறம் உலக நாடுகளினின் தலைவர்களைத் தனது செல்வாக்கின் ஊடாக அல்லது தனது திறமையூபாகக் கவரவேண்டியுள்ளது. மறுபுறம் அவரின் அதிகாரத்தை தக்கவைக்கவேண்டும். எனவே கடுமையான உடல் உளைப்பு மன உளைப்புக் காரணமாக அவர் சுகயீனம் அடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. அதைவிடே அற