உலகில் உள்ள தமிழர்களின் சமுதாயே வாழ்க்கை என்றாலும் சரி தனிப்பட்டே குடும்பே வாழ்க்கை
என்றாலும் சரி முன் உதாறணமாக வாழ்ந்தார்கள் இலங்கைத் தமிழர்கள்.ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்தே சில வருடங்களாக வண்முறைகளில் ஈடுபடுவதில் அவர்களே முன்நிலையில் நிக்கின்றார்கள்.
மேலும் நேற்றையே தினம் லண்டனில் உள்ள IIFORD பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பமாக வசித்து வந்தார் வடமராட்ச்சிக் கிழக்கு மாமுனையைச் சொந்த இடமாகக் கொண்டே நிதிக்குமார் என்பவர். மேலும் அவர் குடும்பத்தில் ஏற்ப்பட்டே கருத்து முறன்பாடு காரணமாக ஒரு கொடுமையான ஒரு கீழ்த்தரமான முடிவை எடுத்துள்ளார். அப்பா வருவார் உணவோடு அப்பா வருவார் எம்மை பாதுகார்க்க்கே
என கனவிலும் நினைவிலும் நினைத்தே அந்தககுழந்தைகளை கூட்டிச்சென்று கொலை செய்து இருக்கின்றான் அந்தப்பாவி 3 வயது மகனும் ஒரு வயது பெண் குழந்தை என தெரியவருகின்றது. பின் அவரும் தற்க்கொலைக்கு முயற்ச்சி செய்ததாகவும் ஆனால் உடனே அவ் இடத்திற்க்கு விரைவாக வந்தே பொலிஸ் அவரை காப்பாற்றியதோடு மட்டும் அல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர்.
எனவே அண்மைகாலமாக கணவனை மனைவி கொல்வதும் கணவன் மனைவியைக்கொலை செய்வதும் என இணையத்தளங்கள் உளடாக அறிகின்றோம். எனவே அயலில் உள்ளவர்கள் இப்படியான மனம் படைத்தவர்களை இனம்கண்டு திருத்துவதர்க்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
நன்றி K NIMAL
என்றாலும் சரி முன் உதாறணமாக வாழ்ந்தார்கள் இலங்கைத் தமிழர்கள்.ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்தே சில வருடங்களாக வண்முறைகளில் ஈடுபடுவதில் அவர்களே முன்நிலையில் நிக்கின்றார்கள்.
மேலும் நேற்றையே தினம் லண்டனில் உள்ள IIFORD பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பமாக வசித்து வந்தார் வடமராட்ச்சிக் கிழக்கு மாமுனையைச் சொந்த இடமாகக் கொண்டே நிதிக்குமார் என்பவர். மேலும் அவர் குடும்பத்தில் ஏற்ப்பட்டே கருத்து முறன்பாடு காரணமாக ஒரு கொடுமையான ஒரு கீழ்த்தரமான முடிவை எடுத்துள்ளார். அப்பா வருவார் உணவோடு அப்பா வருவார் எம்மை பாதுகார்க்க்கே
என கனவிலும் நினைவிலும் நினைத்தே அந்தககுழந்தைகளை கூட்டிச்சென்று கொலை செய்து இருக்கின்றான் அந்தப்பாவி 3 வயது மகனும் ஒரு வயது பெண் குழந்தை என தெரியவருகின்றது. பின் அவரும் தற்க்கொலைக்கு முயற்ச்சி செய்ததாகவும் ஆனால் உடனே அவ் இடத்திற்க்கு விரைவாக வந்தே பொலிஸ் அவரை காப்பாற்றியதோடு மட்டும் அல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர்.
எனவே அண்மைகாலமாக கணவனை மனைவி கொல்வதும் கணவன் மனைவியைக்கொலை செய்வதும் என இணையத்தளங்கள் உளடாக அறிகின்றோம். எனவே அயலில் உள்ளவர்கள் இப்படியான மனம் படைத்தவர்களை இனம்கண்டு திருத்துவதர்க்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
நன்றி K NIMAL
கருத்துகள்