முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 16

உலகில் உள்ள தமிழர்களின் சமுதாயே வாழ்க்கை என்றாலும் சரி தனிப்பட்டே குடும்பே வாழ்க்கை
என்றாலும் சரி முன் உதாறணமாக வாழ்ந்தார்கள் இலங்கைத் தமிழர்கள்.ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்தே சில வருடங்களாக வண்முறைகளில் ஈடுபடுவதில் அவர்களே முன்நிலையில் நிக்கின்றார்கள்.

மேலும் நேற்றையே தினம் லண்டனில் உள்ள IIFORD பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பமாக வசித்து வந்தார் வடமராட்ச்சிக் கிழக்கு மாமுனையைச் சொந்த இடமாகக் கொண்டே நிதிக்குமார் என்பவர். மேலும் அவர் குடும்பத்தில் ஏற்ப்பட்டே கருத்து முறன்பாடு காரணமாக ஒரு கொடுமையான ஒரு கீழ்த்தரமான முடிவை எடுத்துள்ளார். அப்பா வருவார் உணவோடு அப்பா வருவார் எம்மை பாதுகார்க்க்கே

என கனவிலும் நினைவிலும் நினைத்தே அந்தககுழந்தைகளை கூட்டிச்சென்று கொலை செய்து இருக்கின்றான் அந்தப்பாவி 3 வயது மகனும் ஒரு வயது பெண் குழந்தை என தெரியவருகின்றது. பின் அவரும் தற்க்கொலைக்கு முயற்ச்சி செய்ததாகவும் ஆனால் உடனே அவ் இடத்திற்க்கு விரைவாக வந்தே பொலிஸ் அவரை காப்பாற்றியதோடு மட்டும் அல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர்.

எனவே அண்மைகாலமாக கணவனை மனைவி கொல்வதும் கணவன் மனைவியைக்கொலை செய்வதும் என இணையத்தளங்கள் உளடாக அறிகின்றோம். எனவே அயலில் உள்ளவர்கள் இப்படியான மனம் படைத்தவர்களை இனம்கண்டு திருத்துவதர்க்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.

                                                        நன்றி    K NIMAL

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?