முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 12

5 G அலைவரிசை உளடாக கொரோனா வைரஸ் பரவுவதாக உலகில் வாளும் கனிசமான மக்கள் சந்தேகம் படுகின்றார்கள். இதைவிட அமெரிகா அதிபரும் பல  முறை 5G வலையாக்கம் எமக்கு வேண்டாமனே பல முறை சீனாவைக்கண்டித்துயிருந்தார். மேலும் DANMARK   விஞ்ஞானிகளும் 5Gவலையாக்கம் மக்களிற்க்குக்குப் பெரும்பாலும் புற்றுநோய்யை ஏற்ப்படுத்தலாம் என ஆலோசனை வளங்கியிருந்தார்கள்.

ஆனால் அவர்கள் அதைக்கேட்க்கவில்லை மாறாக 5G  அலைவரிசையை உருவாக்கினார்கள் இதுதொடர்வாக வதந்திகள் பரப்பிய குற்ரச்சாட்டின் பேரில் 60000 ஆயிரம் மக்கள் FACE BOOK இணைப்பில் இருருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க உலகில் புதிதாக என்ன தொழில்நுட்ப்பம் உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம் ஆனால் கைத்தொலைபேசிகளிற்க்காக முதலில் பயன்பாட்டில் இருந்தே 4G வேகம் குறைவென கருதி 5G அலைவரிசையை சீனா நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதில் இருந்து கொரோனா வைரஸ் பரவலாம் என மக்கள் நினைக்கின்றார்கள்.

பொதுவாக வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் மனிதனிக்குத்தொற்றியிருந்தால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியே ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அமெரிக்காவிற்க்கு எப்படி வேகமாகச் சென்றது எவ்வாறு பெரும்தொகையான மக்களை கொரோனா வைரஸ் தொற்றியது என பலரிடம் கேழ்வியாக உள்ளது ?

இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸ்ஸினால் பாதிக்கப்பட்ட மக்கள்5 G  அலைவரிசை பெரும்பாலும் உயரமான கோபுரங்களில் தான் பொருத்தப்பட்டுயிக்கலாம் என மக்கள் கருதி அமெரிக்கா பிரித்தானியா நாடுகளில் உள்ள வொடபோன் நிறுவனத்திற்க்குச் சொந்தமான பல கோபுரங்கள் மக்களால் எரியூட்டப்பட்டுள்ளது.
.
                                                               நன்றி K NIMAL

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?