5 G அலைவரிசை உளடாக கொரோனா வைரஸ் பரவுவதாக உலகில் வாளும் கனிசமான மக்கள் சந்தேகம் படுகின்றார்கள். இதைவிட அமெரிகா அதிபரும் பல முறை 5G வலையாக்கம் எமக்கு வேண்டாமனே பல முறை சீனாவைக்கண்டித்துயிருந்தார். மேலும் DANMARK விஞ்ஞானிகளும் 5Gவலையாக்கம் மக்களிற்க்குக்குப் பெரும்பாலும் புற்றுநோய்யை ஏற்ப்படுத்தலாம் என ஆலோசனை வளங்கியிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் அதைக்கேட்க்கவில்லை மாறாக 5G அலைவரிசையை உருவாக்கினார்கள் இதுதொடர்வாக வதந்திகள் பரப்பிய குற்ரச்சாட்டின் பேரில் 60000 ஆயிரம் மக்கள் FACE BOOK இணைப்பில் இருருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க உலகில் புதிதாக என்ன தொழில்நுட்ப்பம் உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம் ஆனால் கைத்தொலைபேசிகளிற்க்காக முதலில் பயன்பாட்டில் இருந்தே 4G வேகம் குறைவென கருதி 5G அலைவரிசையை சீனா நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதில் இருந்து கொரோனா வைரஸ் பரவலாம் என மக்கள் நினைக்கின்றார்கள்.
பொதுவாக வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் மனிதனிக்குத்தொற்றியிருந்தால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியே ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அமெரிக்காவிற்க்கு எப்படி வேகமாகச் சென்றது எவ்வாறு பெரும்தொகையான மக்களை கொரோனா வைரஸ் தொற்றியது என பலரிடம் கேழ்வியாக உள்ளது ?
இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸ்ஸினால் பாதிக்கப்பட்ட மக்கள்5 G அலைவரிசை பெரும்பாலும் உயரமான கோபுரங்களில் தான் பொருத்தப்பட்டுயிக்கலாம் என மக்கள் கருதி அமெரிக்கா பிரித்தானியா நாடுகளில் உள்ள வொடபோன் நிறுவனத்திற்க்குச் சொந்தமான பல கோபுரங்கள் மக்களால் எரியூட்டப்பட்டுள்ளது.
.
நன்றி K NIMAL
ஆனால் அவர்கள் அதைக்கேட்க்கவில்லை மாறாக 5G அலைவரிசையை உருவாக்கினார்கள் இதுதொடர்வாக வதந்திகள் பரப்பிய குற்ரச்சாட்டின் பேரில் 60000 ஆயிரம் மக்கள் FACE BOOK இணைப்பில் இருருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க உலகில் புதிதாக என்ன தொழில்நுட்ப்பம் உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம் ஆனால் கைத்தொலைபேசிகளிற்க்காக முதலில் பயன்பாட்டில் இருந்தே 4G வேகம் குறைவென கருதி 5G அலைவரிசையை சீனா நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதில் இருந்து கொரோனா வைரஸ் பரவலாம் என மக்கள் நினைக்கின்றார்கள்.
பொதுவாக வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் மனிதனிக்குத்தொற்றியிருந்தால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியே ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அமெரிக்காவிற்க்கு எப்படி வேகமாகச் சென்றது எவ்வாறு பெரும்தொகையான மக்களை கொரோனா வைரஸ் தொற்றியது என பலரிடம் கேழ்வியாக உள்ளது ?
இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸ்ஸினால் பாதிக்கப்பட்ட மக்கள்5 G அலைவரிசை பெரும்பாலும் உயரமான கோபுரங்களில் தான் பொருத்தப்பட்டுயிக்கலாம் என மக்கள் கருதி அமெரிக்கா பிரித்தானியா நாடுகளில் உள்ள வொடபோன் நிறுவனத்திற்க்குச் சொந்தமான பல கோபுரங்கள் மக்களால் எரியூட்டப்பட்டுள்ளது.
.
நன்றி K NIMAL
கருத்துகள்