கொரோனா வைரஸ்சியில் இருந்து ஏணைய நாடுகளைப்போல் அல்லாமல் இலங்கை தப்பி விட்டது
என அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது இலங்கை
யில் தற்போது நிலவும் காலநிலை அவர்களிற்க்குப்பயன் உள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக
அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரல் பரவலின் அளவை
அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தும் இலங்கை மக்கள் கொரோனா வைரஸ் என அறிகுறி தென்பட்டாலும் அதை வெளிய சொல்லாமல் மறைமுமாக வாழ்கை நடத்துவதால் அவர்களின் உறவினர்களிற்க்கு இடையில் பரவுவதைதடுப்பது கடினமாக இருக்கும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ் விடயத்தில் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அவதானமாக இருந்தால் ஓரளவிற்க்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அவர்கள் தங்களைப் பாது கார்க்க முடியும். என அவ் ஆய்வில் குறிப்பிட்ள்ளனர்.
இதைவிட நேற்று தோற்று உள்ளவர்கள் என 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர்கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என குறிதிப்படுத்தப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க இலங்கையில் வாளும் வறிய மக்களின் நிலமை மிகவும் இறுக்கமான பொருளாதாரப்பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது
நன்றி K.nimal
என அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது இலங்கை
யில் தற்போது நிலவும் காலநிலை அவர்களிற்க்குப்பயன் உள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக
அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரல் பரவலின் அளவை
அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தும் இலங்கை மக்கள் கொரோனா வைரஸ் என அறிகுறி தென்பட்டாலும் அதை வெளிய சொல்லாமல் மறைமுமாக வாழ்கை நடத்துவதால் அவர்களின் உறவினர்களிற்க்கு இடையில் பரவுவதைதடுப்பது கடினமாக இருக்கும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ் விடயத்தில் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அவதானமாக இருந்தால் ஓரளவிற்க்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அவர்கள் தங்களைப் பாது கார்க்க முடியும். என அவ் ஆய்வில் குறிப்பிட்ள்ளனர்.
இதைவிட நேற்று தோற்று உள்ளவர்கள் என 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர்கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என குறிதிப்படுத்தப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க இலங்கையில் வாளும் வறிய மக்களின் நிலமை மிகவும் இறுக்கமான பொருளாதாரப்பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது
நன்றி K.nimal
கருத்துகள்