முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 06

கொரோனா வைரஸ்சியில் இருந்து ஏணைய நாடுகளைப்போல் அல்லாமல் இலங்கை தப்பி விட்டது
என அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது இலங்கை
யில் தற்போது நிலவும் காலநிலை அவர்களிற்க்குப்பயன் உள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக
அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரல் பரவலின் அளவை
அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும் இலங்கை மக்கள் கொரோனா வைரஸ் என அறிகுறி தென்பட்டாலும் அதை வெளிய சொல்லாமல் மறைமுமாக வாழ்கை நடத்துவதால் அவர்களின் உறவினர்களிற்க்கு இடையில் பரவுவதைதடுப்பது கடினமாக இருக்கும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்  விடயத்தில் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அவதானமாக இருந்தால் ஓரளவிற்க்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அவர்கள் தங்களைப் பாது கார்க்க முடியும். என அவ் ஆய்வில் குறிப்பிட்ள்ளனர்.

இதைவிட நேற்று தோற்று உள்ளவர்கள் என 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர்கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என குறிதிப்படுத்தப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க இலங்கையில் வாளும் வறிய மக்களின் நிலமை மிகவும் இறுக்கமான பொருளாதாரப்பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது 

                                                                    நன்றி  K.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?