முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 13

திரு  வேலு 55 தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும் தெரியவருவதாவது மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள வேப்பவட்டுவான் கிராமத்தில் வசித்து வரும் வேலு 55 என்பவரிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக மொத்தம் 4 பிள்ளைகளும் மனைவியும் உள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் இவர் அக்கிராமத்தில் ஒரு நல்ல மனிதராகக் கனிக்கப்படுபவர் அதைவிட ஒரு சிறந்த விவசாகி அத்துடன் கால்நடைகளும் வழப்பவர் என தெரியவருகின்றது. மேலும் 18/4/2020 தனது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மனக்கசப்புக்காரணமாக வேட்டைக்குப்போவதாகச்சொல்லி அரிகில்
 உள்ள மலைக்காட்டுக்குள் சென்றுள்ளார். அதன் பின் குகைக்குள்நுளைந்து தன்னைதானே வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துள்ளார்.

மூன்று நாட்களாக அவரின் உறவினர்கள் அவரைத்தேடி இன்று21/04/2020 காலை மலை குகைக்குள் இருந்து அவருடைய உடல் உருக்குலைந்த நிலையில் மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது


                                                              நன்றி எமது மட்டக்களப்புச் செய்தி யாளர்
                                                               S JOHN

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?