திரு வேலு 55 தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும் தெரியவருவதாவது மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள வேப்பவட்டுவான் கிராமத்தில் வசித்து வரும் வேலு 55 என்பவரிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக மொத்தம் 4 பிள்ளைகளும் மனைவியும் உள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலும் இவர் அக்கிராமத்தில் ஒரு நல்ல மனிதராகக் கனிக்கப்படுபவர் அதைவிட ஒரு சிறந்த விவசாகி அத்துடன் கால்நடைகளும் வழப்பவர் என தெரியவருகின்றது. மேலும் 18/4/2020 தனது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மனக்கசப்புக்காரணமாக வேட்டைக்குப்போவதாகச்சொல்லி அரிகில்
உள்ள மலைக்காட்டுக்குள் சென்றுள்ளார். அதன் பின் குகைக்குள்நுளைந்து தன்னைதானே வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துள்ளார்.
மூன்று நாட்களாக அவரின் உறவினர்கள் அவரைத்தேடி இன்று21/04/2020 காலை மலை குகைக்குள் இருந்து அவருடைய உடல் உருக்குலைந்த நிலையில் மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது
நன்றி எமது மட்டக்களப்புச் செய்தி யாளர்
S JOHN
மேலும் தெரியவருவதாவது மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள வேப்பவட்டுவான் கிராமத்தில் வசித்து வரும் வேலு 55 என்பவரிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக மொத்தம் 4 பிள்ளைகளும் மனைவியும் உள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலும் இவர் அக்கிராமத்தில் ஒரு நல்ல மனிதராகக் கனிக்கப்படுபவர் அதைவிட ஒரு சிறந்த விவசாகி அத்துடன் கால்நடைகளும் வழப்பவர் என தெரியவருகின்றது. மேலும் 18/4/2020 தனது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மனக்கசப்புக்காரணமாக வேட்டைக்குப்போவதாகச்சொல்லி அரிகில்
உள்ள மலைக்காட்டுக்குள் சென்றுள்ளார். அதன் பின் குகைக்குள்நுளைந்து தன்னைதானே வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துள்ளார்.
மூன்று நாட்களாக அவரின் உறவினர்கள் அவரைத்தேடி இன்று21/04/2020 காலை மலை குகைக்குள் இருந்து அவருடைய உடல் உருக்குலைந்த நிலையில் மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது
நன்றி எமது மட்டக்களப்புச் செய்தி யாளர்
S JOHN
கருத்துகள்