பிறான்ஸ் நாட்டின் உடைய அனுகுண்டுக்கப்பலான சாள்ஸ் டி கொலெ என்ற கப்பலில் 50
பேர் கொரோனா வைரஸ் தொற்ருக்கு இலக்காகியுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இதில் 66 பேர் வளமையை விட இவர்கள் சோர்வாகக்காணப்பட்டதால் பரிசோத
னை மேற்க்கொண்டபொளுது விடயம் தெரியவந்தது. இவர்களில் 3 பேர் அவசரச்சிகிச்சைக்காக
உலங்குவானூர்தி மூலம் பிறான்ஸ் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தக் கப்பலில் சுமார் 1766 பேர் பணியாற்ருவதாகவும் உலகத்தில் நீழமான கப்பல் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் வெளித் தொடர்புகள் இல்லாமல் கடலிலே சுற்றுகின்ற கப்பலில் எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என புதிய சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. காற்றில் வந்த
தா ?அல்லது நீரில் வந்ததா அதைவிட புதியவர்கள் உள்ளே வந்தார்களா என விசாரனை நடை
பெறுகின்றது.
பினான்ஸ் நாடு மிகப்பெரியது தற்ப்பொளுது அங்கே கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட மக்களின்
தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது.கடந்த வருடம் பல டொல்பீன் மீன்கள் காரணம் இன்றி
செத்தன அதர்க்கான காரணம் மிஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லைஅதுவே தற்பொளுது
ஏற்ப்பட்டுஇருக்கும் விழைவு என கூறலாம்.
நன்றி K.Nimal
பேர் கொரோனா வைரஸ் தொற்ருக்கு இலக்காகியுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இதில் 66 பேர் வளமையை விட இவர்கள் சோர்வாகக்காணப்பட்டதால் பரிசோத
னை மேற்க்கொண்டபொளுது விடயம் தெரியவந்தது. இவர்களில் 3 பேர் அவசரச்சிகிச்சைக்காக
உலங்குவானூர்தி மூலம் பிறான்ஸ் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தக் கப்பலில் சுமார் 1766 பேர் பணியாற்ருவதாகவும் உலகத்தில் நீழமான கப்பல் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் வெளித் தொடர்புகள் இல்லாமல் கடலிலே சுற்றுகின்ற கப்பலில் எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என புதிய சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. காற்றில் வந்த
தா ?அல்லது நீரில் வந்ததா அதைவிட புதியவர்கள் உள்ளே வந்தார்களா என விசாரனை நடை
பெறுகின்றது.
பினான்ஸ் நாடு மிகப்பெரியது தற்ப்பொளுது அங்கே கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட மக்களின்
தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது.கடந்த வருடம் பல டொல்பீன் மீன்கள் காரணம் இன்றி
செத்தன அதர்க்கான காரணம் மிஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லைஅதுவே தற்பொளுது
ஏற்ப்பட்டுஇருக்கும் விழைவு என கூறலாம்.
நன்றி K.Nimal
கருத்துகள்