முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 07

பிறான்ஸ் நாட்டின் உடைய அனுகுண்டுக்கப்பலான சாள்ஸ் டி கொலெ என்ற கப்பலில் 50
பேர் கொரோனா வைரஸ் தொற்ருக்கு இலக்காகியுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இதில் 66 பேர் வளமையை விட இவர்கள் சோர்வாகக்காணப்பட்டதால் பரிசோத
னை மேற்க்கொண்டபொளுது விடயம் தெரியவந்தது. இவர்களில் 3 பேர் அவசரச்சிகிச்சைக்காக
உலங்குவானூர்தி மூலம் பிறான்ஸ் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தக் கப்பலில் சுமார் 1766 பேர் பணியாற்ருவதாகவும் உலகத்தில் நீழமான கப்பல் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் வெளித் தொடர்புகள் இல்லாமல் கடலிலே சுற்றுகின்ற கப்பலில் எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என புதிய சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. காற்றில் வந்த
தா ?அல்லது நீரில் வந்ததா அதைவிட புதியவர்கள் உள்ளே வந்தார்களா என விசாரனை நடை
பெறுகின்றது.

பினான்ஸ் நாடு மிகப்பெரியது தற்ப்பொளுது அங்கே கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட மக்களின்
தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது.கடந்த வருடம் பல டொல்பீன் மீன்கள் காரணம் இன்றி
செத்தன அதர்க்கான காரணம் மிஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லைஅதுவே தற்பொளுது
ஏற்ப்பட்டுஇருக்கும் விழைவு என கூறலாம்.

                                                                   நன்றி  K.Nimal






கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?