முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 17

கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்கானே மருந்தை உறுதிப் படுக்கினார்கள் விஞ்ஞானிகள். மேலும் தெரியவருவதாவது டென்மார்க்கின்னுடையே வைரஸ் பிரிவின் நிபுணர் ஜேன்ஸ் லுக்றீன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தே பல மாதங்களாக உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகலாக கடுமையானே
தேடலில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இவ் மருத்தை கொரோனா வைரஸ்ஸில் பீடிக்கப்பட்டுயிருந்தே பல நோய் யாழர்களிற்க்கும்  கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்க்கொண்டே போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இவ் மருந்தானது றெமிடியேஸ் சீவியர் என்ற ஒரு பழய மருந்தாகும். இவ் மருந்தை முதலில் சால்ஸ் நோய் மற்றும் கடுமையான சளி மூச்சுத்தினறல் என்பனவற்றிக்குப் பயன்படுத்தியே மருந்தாகும். ஆனால் இது நூற்றிக்கு நூறுவீதம் கொரோனா வைரஸை அளிக்கும் என நம்பமுடியாது. என்றாலும் கொரோனா வைரஸால் ஏற்ப்படும் மறணத்தை 50 வீதம் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ் மருந்தை கொரோனா வைரஸ் இருப்பவர்களிற்க்கும் இல்லாதவர்களிக்கும் கொடுத்து பரிசோதிக்கப்பட்டே போது இது கொரோனா வைரஸை எதிர்க்கக்கூடிய ஒரு வலுவான மருந்து என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதைத் தடுப்பிற்க்கும் கொடுக்கலாம் நோய் ஏற்ப்பட்டவர்களிற்க்கும் கொடுக்கலாம் இதை அமெரிக்கா விஞ்ஞானிகளும்உறுதிப்படுத்தியுள்ளனர்.

                                                         
                                                               நன்றி  k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?