முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2/April/2020 Tamil Eelam news 02

   தன்நம்பிக்கையாக  இருங்கள் காலையில் 1 கிலோ மீட்டர் ஓடி உடற்ப்பயிட்ச்சி செய்யுங்கள் உங்களுடைய உடம்மை உறுதியாக வைத்து இருங்கள் தேவையில்லாத கூட்டங்களை தவிருங்கள் தேவையான வேலைகளைச் செய்யுங்கள். வெளியில் செல்லும்போது கைக்குளோஸ் அணிந்து போங்கள். 3. மீற்றர் இடைவெ
ளியில் நின்று கதையுங்கள். பேசுங்கள் சிரியுங்கள் பின் வீட்டிக்குப் பாதுகாப்பாக வந்துசேருங்கள்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா விடயத்தை ஒரு அரசியலாக பயன்படுத்துகின்றார்கள் எனவே இதை
மாற்றுவதர்க்கு பல நாடுகள் விரும்பவில்லை. இதை மக்களாகிய நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்
அவர்களுடைய போட்டி ஒரு பக்கம் இருக்கட்டும் எங்களை நாங்களே பாது கார்ப்போம்.

தமிழர்களாகிய நாம் தொன்மையான பளைய வரலாறுகளைக் கொண்டவர்கள் இயர்க்கைரீதியான நாட்டு வைத்தியமுறைகளைப் பயன்படுத்தி அதில் பாரிய வெற்றியீட்டியவர்கள் நாங்கள். இதற்க்கும் எமது முதியவர்களிடம் மருந்துகள் உள்ளன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..

                                                                                        நன்றி K..Nimal


     

கருத்துகள்

nimal news இவ்வாறு கூறியுள்ளார்…
good news regard
john

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?