11/4/2020 உற்ப்பற்றிக் காலம் முடிவடைந்த பொருட்கள் விற்ப்பனை மட்டக்களப்பு மாவட்டம்
இலுப்பையடிச்சேனை கிராம சேவகர் பிரிவிற்க்கு உட்ப்பட்ட மாவிலாறு. மரப்பாலம்.சின்னப்புல்லு
மலை கரடியன்ஆறு இவ் அனைத்துக்கிராமங்களிற்க்கும் திரு துரைரெட்ணம் என்பவர் கிராம
சேவகராகக்கடமையாற்ருகின்றார்.
இவரின் ஏற்ப்பாட்டில் சசோதா என்ற நிறுவனம் ஊடாக வழங்கப்படுவதாகச்சொல்லி உற்பற்றிக்
காலம் முடிவடைந்த அத்திய அவசியப்பொருட்களான அரிசி மீன்ரின் உருளைக்கிழங்கு இவைகள்
குறைந்த விலைக்கு விற்ப்பதாகச் சொல்லி பழுதடைந்த பொருட்களைக்கொடுத்து விட்டு சுமார்
1500 ரூபாய் பணம் வேண்டியுள்ளனர்.
பொருட்களை வேண்டிய பின் திறந்து பார்த்தால் அனைத்தும் பளுதடைந்தநிலையில் காணப்பட்ட
து இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் பொருட்களை ஒரே இடக்கில் வைத்துவிட்டு காவல் நிலைய த்திற்க்கு தங்களின் பிரச்சனையைத் தெரியப்படுத்துவதற்க்காகச் சென்றுகொண்டுயிருக்கின்றார்
கள்.
கொரோனா வைரஸ் காரணமாகத் தொளில் வாய்ப்பின்றி கடுமையான கஸ்ரங்களை எதிர்நோக்
கும் மக்களிடம் இதுபோன்ற வேலைகள் மேலும் அவர்களை கொரோனா வைரஸை விட பெரிய
நோய் ஆளர்களாக மாற்றும் என்பதில் சந்தேம் இல்லை இதுபோன்ற வேலைகள் நடைபெறாமல்
இருக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனம் எடுக்கவேண்டும்.
நன்றி
எமது மட்டு செய்தியாளர் S John
இலுப்பையடிச்சேனை கிராம சேவகர் பிரிவிற்க்கு உட்ப்பட்ட மாவிலாறு. மரப்பாலம்.சின்னப்புல்லு
மலை கரடியன்ஆறு இவ் அனைத்துக்கிராமங்களிற்க்கும் திரு துரைரெட்ணம் என்பவர் கிராம
சேவகராகக்கடமையாற்ருகின்றார்.
இவரின் ஏற்ப்பாட்டில் சசோதா என்ற நிறுவனம் ஊடாக வழங்கப்படுவதாகச்சொல்லி உற்பற்றிக்
காலம் முடிவடைந்த அத்திய அவசியப்பொருட்களான அரிசி மீன்ரின் உருளைக்கிழங்கு இவைகள்
குறைந்த விலைக்கு விற்ப்பதாகச் சொல்லி பழுதடைந்த பொருட்களைக்கொடுத்து விட்டு சுமார்
1500 ரூபாய் பணம் வேண்டியுள்ளனர்.
பொருட்களை வேண்டிய பின் திறந்து பார்த்தால் அனைத்தும் பளுதடைந்தநிலையில் காணப்பட்ட
து இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் பொருட்களை ஒரே இடக்கில் வைத்துவிட்டு காவல் நிலைய த்திற்க்கு தங்களின் பிரச்சனையைத் தெரியப்படுத்துவதற்க்காகச் சென்றுகொண்டுயிருக்கின்றார்
கள்.
கொரோனா வைரஸ் காரணமாகத் தொளில் வாய்ப்பின்றி கடுமையான கஸ்ரங்களை எதிர்நோக்
கும் மக்களிடம் இதுபோன்ற வேலைகள் மேலும் அவர்களை கொரோனா வைரஸை விட பெரிய
நோய் ஆளர்களாக மாற்றும் என்பதில் சந்தேம் இல்லை இதுபோன்ற வேலைகள் நடைபெறாமல்
இருக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனம் எடுக்கவேண்டும்.
நன்றி
எமது மட்டு செய்தியாளர் S John
கருத்துகள்