முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 09

11/4/2020   உற்ப்பற்றிக் காலம் முடிவடைந்த பொருட்கள் விற்ப்பனை மட்டக்களப்பு மாவட்டம்
இலுப்பையடிச்சேனை கிராம சேவகர் பிரிவிற்க்கு உட்ப்பட்ட மாவிலாறு. மரப்பாலம்.சின்னப்புல்லு
மலை கரடியன்ஆறு இவ் அனைத்துக்கிராமங்களிற்க்கும் திரு துரைரெட்ணம் என்பவர் கிராம
சேவகராகக்கடமையாற்ருகின்றார்.

இவரின் ஏற்ப்பாட்டில் சசோதா என்ற நிறுவனம் ஊடாக வழங்கப்படுவதாகச்சொல்லி உற்பற்றிக்
காலம் முடிவடைந்த அத்திய அவசியப்பொருட்களான அரிசி மீன்ரின் உருளைக்கிழங்கு இவைகள்
குறைந்த விலைக்கு விற்ப்பதாகச் சொல்லி பழுதடைந்த பொருட்களைக்கொடுத்து விட்டு சுமார்
1500 ரூபாய் பணம் வேண்டியுள்ளனர்.

பொருட்களை வேண்டிய பின் திறந்து பார்த்தால் அனைத்தும் பளுதடைந்தநிலையில் காணப்பட்ட
து இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் பொருட்களை ஒரே இடக்கில் வைத்துவிட்டு காவல் நிலைய த்திற்க்கு தங்களின் பிரச்சனையைத் தெரியப்படுத்துவதற்க்காகச் சென்றுகொண்டுயிருக்கின்றார்
கள்.

கொரோனா வைரஸ் காரணமாகத் தொளில் வாய்ப்பின்றி கடுமையான கஸ்ரங்களை எதிர்நோக்
கும் மக்களிடம் இதுபோன்ற வேலைகள் மேலும் அவர்களை கொரோனா வைரஸை விட பெரிய
நோய் ஆளர்களாக மாற்றும் என்பதில் சந்தேம் இல்லை இதுபோன்ற வேலைகள் நடைபெறாமல்
இருக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனம் எடுக்கவேண்டும்.

                                                                  நன்றி
                         எமது மட்டு செய்தியாளர் S  John

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?