முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 14

NOTH KOREA அதிபர் KIM JONG கடுமையான சுகயீனம் அடைந்துயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே.
மேலும் தென்கொரியாவின் டெய்லி N K செய்தியாளர்கள் வட கொரியாவில் இருந்து தப்பி ஓடிவந்தவர்களில் சிலர் தங்களிடம் கூறியுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளனர். வட கொரியா அதிபர் கடுமையான சுகயீனம் அடைந்து இருப்பதாகவும் அவர் அதில் இருந்து மீழ்வது கடினம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களின் தகவல்களின் படி அவருடையே தாத்தாவின் நினைவு நிகழ்வான 14/04/1948ம் ஆண்டு நிகள்வில் அவர் கலந்து சிறப்பிப்பது வளமை ஆனால் இம்முறை அவர் சமுகம் அளிக்கவில்லை. அதனால் எதிரிநாடுகள் வதந்திகளைப் பரப்பியவண்ணம் உள்ளனே.

மேலும் அவரைப்பற்றிப்பார்ப்போம் ஆனால் அவருடையே இதயத்தில் உள்ள இரத்தக்குளாயில் அடைப்பு உள்ளது உன்மையனவும், ஆனால் அவர் அதைவிடே கடுமையாக உளைக்க வேண்டியுள்ளது குறிப்பாக ஒருபுறம் உலக நாடுகளினின் தலைவர்களைத் தனது செல்வாக்கின் ஊடாக அல்லது தனது திறமையூபாகக் கவரவேண்டியுள்ளது. மறுபுறம் அவரின் அதிகாரத்தை தக்கவைக்கவேண்டும்.

எனவே கடுமையான உடல் உளைப்பு மன உளைப்புக் காரணமாக அவர் சுகயீனம் அடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. அதைவிடே அறிவுரீதியாகப்பார்ப்போமானால் கொரோனா வைரால் காரணமாக அவர் உத்தியோகபூர்வமான தேசிய நிகள்வுகளிற்க்குச் செல்வதை அவர் தவிர்த்துயிருக்கலாம் என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும்

                                                                    நன்றி  K NIMAL

                                                             

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?