முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Tamil Eelam news 04

அன்று முள்ளி வாக்கால் இன்று கொரோனா வைரஸ்?
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரம். இலங்கையைச் சேர்ந்த திரு அன்ரன் செபஸ்டியான் திலகன்) 74 கொரோனா நோய்யினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார்.

திரு அன்ரன் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் என்ற இடத்தில் வைத்திய ஆலோசகராகக் கடமையாற்றிபின்னர் ஓய்வூதியத்தில் இருந்துள்ளார்.வைத்தியர் பற்றாக்குறை காரணமாக ஓய்வில் இருந்த வைத்தியர்கள்சமுகநலம் விரும்பிகள் மீண்டும் கடமைக்குத்திரும்பினார்கள்.

இதையடுத்து ஐயா திருஅன்ரன் அவர்களும் கடமைக்குத் திரும்பினார். 74 வயதில் தனது பலயீனத்தையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தனது கடமையைக் திறமையாகச் செய்தார்.

இவர் கண்டி பேராதனைப்பல்கலைக்கலகத்தில் மருத்துவப்பீடப்பட்டப்படிப்பினை 1967ம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். பின்னர் பிரித்தானியா சென்று தனது கடமையைத் தொடங்கியுள்ளார். அதைவிட இவர் ஒரு எழுத்தாளர் எனவும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் இவர் கொரோனா நோய்யினால் வெளிநாட்டில்
வசிக்கும் இலங்கையர்களில் 5வது நபராக மரணம்அடைந்துள்ளார். இவரின் சமுக சேவையை நாம்
பாராட்டுகின்றோம்

                                                                    நன்றி  k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?