அன்று முள்ளி வாக்கால் இன்று கொரோனா வைரஸ்?
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரம். இலங்கையைச் சேர்ந்த திரு அன்ரன் செபஸ்டியான் திலகன்) 74 கொரோனா நோய்யினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார்.
திரு அன்ரன் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் என்ற இடத்தில் வைத்திய ஆலோசகராகக் கடமையாற்றிபின்னர் ஓய்வூதியத்தில் இருந்துள்ளார்.வைத்தியர் பற்றாக்குறை காரணமாக ஓய்வில் இருந்த வைத்தியர்கள்சமுகநலம் விரும்பிகள் மீண்டும் கடமைக்குத்திரும்பினார்கள்.
இதையடுத்து ஐயா திருஅன்ரன் அவர்களும் கடமைக்குத் திரும்பினார். 74 வயதில் தனது பலயீனத்தையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தனது கடமையைக் திறமையாகச் செய்தார்.
இவர் கண்டி பேராதனைப்பல்கலைக்கலகத்தில் மருத்துவப்பீடப்பட்டப்படிப்பினை 1967ம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். பின்னர் பிரித்தானியா சென்று தனது கடமையைத் தொடங்கியுள்ளார். அதைவிட இவர் ஒரு எழுத்தாளர் எனவும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் இவர் கொரோனா நோய்யினால் வெளிநாட்டில்
வசிக்கும் இலங்கையர்களில் 5வது நபராக மரணம்அடைந்துள்ளார். இவரின் சமுக சேவையை நாம்
பாராட்டுகின்றோம்
நன்றி k.nimal
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரம். இலங்கையைச் சேர்ந்த திரு அன்ரன் செபஸ்டியான் திலகன்) 74 கொரோனா நோய்யினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார்.
திரு அன்ரன் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் என்ற இடத்தில் வைத்திய ஆலோசகராகக் கடமையாற்றிபின்னர் ஓய்வூதியத்தில் இருந்துள்ளார்.வைத்தியர் பற்றாக்குறை காரணமாக ஓய்வில் இருந்த வைத்தியர்கள்சமுகநலம் விரும்பிகள் மீண்டும் கடமைக்குத்திரும்பினார்கள்.
இதையடுத்து ஐயா திருஅன்ரன் அவர்களும் கடமைக்குத் திரும்பினார். 74 வயதில் தனது பலயீனத்தையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தனது கடமையைக் திறமையாகச் செய்தார்.
இவர் கண்டி பேராதனைப்பல்கலைக்கலகத்தில் மருத்துவப்பீடப்பட்டப்படிப்பினை 1967ம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். பின்னர் பிரித்தானியா சென்று தனது கடமையைத் தொடங்கியுள்ளார். அதைவிட இவர் ஒரு எழுத்தாளர் எனவும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் இவர் கொரோனா நோய்யினால் வெளிநாட்டில்
வசிக்கும் இலங்கையர்களில் 5வது நபராக மரணம்அடைந்துள்ளார். இவரின் சமுக சேவையை நாம்
பாராட்டுகின்றோம்
நன்றி k.nimal
கருத்துகள்