குளோரோக்குயின் மாத்திரை என நினைத்து வீடு சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயதான முதியவர் மறணம் அடைந்துள்ளார்.
மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் உள்ள அரிசோனாவைச் சேர்ந்தே ஒரு
தம்பதியனர் கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்காக குளோரோக்குயின் மாத்திரையெனே எண்ணி நிலம் சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயசானே கணவர் மறணம் அடைந்துள்ளார் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனே.
மனைவி செய்தியாளர்களின் கேழ்விக்குப்பதில் அளிக்கும்போது அமெரிக்கா அதிபர் குறிப்பிட்ட குளோரோக்குயின் என எண்ணி வீடு களுவும் திரவத்தைத் தாங்கள் தவறுதலாகக் குடித்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவில் பல முதியவர் இல்லம்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதுவரை அமெரிக்காவில் சுமார் 49000 ஆயிரம் மக்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனே.
நன்றி k.nimal
மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் உள்ள அரிசோனாவைச் சேர்ந்தே ஒரு
தம்பதியனர் கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்காக குளோரோக்குயின் மாத்திரையெனே எண்ணி நிலம் சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயசானே கணவர் மறணம் அடைந்துள்ளார் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனே.
மனைவி செய்தியாளர்களின் கேழ்விக்குப்பதில் அளிக்கும்போது அமெரிக்கா அதிபர் குறிப்பிட்ட குளோரோக்குயின் என எண்ணி வீடு களுவும் திரவத்தைத் தாங்கள் தவறுதலாகக் குடித்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவில் பல முதியவர் இல்லம்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதுவரை அமெரிக்காவில் சுமார் 49000 ஆயிரம் மக்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனே.
நன்றி k.nimal
கருத்துகள்