திரு வேலு 55 தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் தெரியவருவதாவது மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள வேப்பவட்டுவான் கிராமத்தில் வசித்து வரும் வேலு 55 என்பவரிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக மொத்தம் 4 பிள்ளைகளும் மனைவியும் உள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் இவர் அக்கிராமத்தில் ஒரு நல்ல மனிதராகக் கனிக்கப்படுபவர் அதைவிட ஒரு சிறந்த விவசாகி அத்துடன் கால்நடைகளும் வழப்பவர் என தெரியவருகின்றது. மேலும் 18/4/2020 தனது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மனக்கசப்புக்காரணமாக வேட்டைக்குப்போவதாகச்சொல்லி அரிகில் உள்ள மலைக்காட்டுக்குள் சென்றுள்ளார். அதன் பின் குகைக்குள்நுளைந்து தன்னைதானே வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்களாக அவரின் உறவினர்கள் அவரைத்தேடி இன்று21/04/2020 காலை மலை குகைக்குள் இருந்து அவருடைய உடல் உருக்குலைந்த நிலையில் மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது நன்றி எமது மட்டக்களப்புச் செய்தி யாளர் S JOHN
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********