முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 13

திரு  வேலு 55 தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் தெரியவருவதாவது மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள வேப்பவட்டுவான் கிராமத்தில் வசித்து வரும் வேலு 55 என்பவரிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக மொத்தம் 4 பிள்ளைகளும் மனைவியும் உள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் இவர் அக்கிராமத்தில் ஒரு நல்ல மனிதராகக் கனிக்கப்படுபவர் அதைவிட ஒரு சிறந்த விவசாகி அத்துடன் கால்நடைகளும் வழப்பவர் என தெரியவருகின்றது. மேலும் 18/4/2020 தனது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மனக்கசப்புக்காரணமாக வேட்டைக்குப்போவதாகச்சொல்லி அரிகில்  உள்ள மலைக்காட்டுக்குள் சென்றுள்ளார். அதன் பின் குகைக்குள்நுளைந்து தன்னைதானே வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்களாக அவரின் உறவினர்கள் அவரைத்தேடி இன்று21/04/2020 காலை மலை குகைக்குள் இருந்து அவருடைய உடல் உருக்குலைந்த நிலையில் மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது                                                               நன்றி எமது மட்டக்களப்புச் செய்தி யாளர்                                                                S JOHN

TAMIL Eelam news 12

5 G அலைவரிசை உளடாக கொரோனா வைரஸ் பரவுவதாக உலகில் வாளும் கனிசமான மக்கள் சந்தேகம் படுகின்றார்கள். இதைவிட அமெரிகா அதிபரும் பல  முறை 5G வலையாக்கம் எமக்கு வேண்டாமனே பல முறை சீனாவைக்கண்டித்துயிருந்தார். மேலும் DANMARK   விஞ்ஞானிகளும் 5Gவலையாக்கம் மக்களிற்க்குக்குப் பெரும்பாலும் புற்றுநோய்யை ஏற்ப்படுத்தலாம் என ஆலோசனை வளங்கியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அதைக்கேட்க்கவில்லை மாறாக 5G  அலைவரிசையை உருவாக்கினார்கள் இதுதொடர்வாக வதந்திகள் பரப்பிய குற்ரச்சாட்டின் பேரில் 60000 ஆயிரம் மக்கள் FACE BOOK இணைப்பில் இருருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இவ்வாறு இருக்க உலகில் புதிதாக என்ன தொழில்நுட்ப்பம் உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம் ஆனால் கைத்தொலைபேசிகளிற்க்காக முதலில் பயன்பாட்டில் இருந்தே 4G வேகம் குறைவென கருதி 5G அலைவரிசையை சீனா நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதில் இருந்து கொரோனா வைரஸ் பரவலாம் என மக்கள் நினைக்கின்றார்கள். பொதுவாக வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் மனிதனிக்குத்தொற்றியிருந்தால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியே ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அமெரிக்காவிற்க்கு எப்படி வேகமாகச் சென்றது எவ்வாறு பெரும்தொகையா

TAMIL Eelam news 11

உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துளளார். மேலும் அவர் கூறியதாவது உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தவுடன் அது மிகக்கொடியது அது மனிதர்களில் இருந்து மனிதர்களிற்க்குத் தொற்றும் ஒரு புதிய வைரஸ் என உலக நாடுகளை விளிப்படையச்செய்து இருந்தால் இந்நோய்யில் இருந்து உலகம் காப்பாற்றப்பட்டுயிருக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர்கள் காலம் காமதித்தே இவ் உன்மையை தெரியப்படுத்தியமையால் எல்லோரும் இது ஒரு சிறிய நோய்யன நினைத்தமையால் உலகம் பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டுயிருப்பதாகவும் தனது கவலையை விளியிட்டுள்ளார். 1948ம் ஆண்டியில் இருந்து உலக அகாதார நிறுவனத்திற்க்கு அமெரிக்கா சீனாவைவிட கூடுதலான பணத்தை வழங்கிவருவதாகவும் ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்க்குச் சார்பாக நடப்பதுயில்லையன அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்ரினால் இதுவரை 26000 ஆயிரம் மக்கள் சாவடைந்துள்ளனர்.                                                           நன்றி k.nimal

TAMIL Eelam news 10

தென்கொரியா நாட்டில் மீண்டும் மிஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கொரோனா வைரஸ்? தென்கொரியா வின் மருத்துவத்தலைமைப்பீடம் ஆகிய K"C. D நிர்வாக இயக்குணர் ஒரு கவலை தரும் விடயத்தைய் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தின்படி கொரோனா வைரஸ் தன்னை மீழ்கட்டமைப்பு செய்யப்பட்டு புதிய வேகத்துடன் கொரோனா வைரஸ் அதன் பிடியில் இருந்து சுகம் ஆகிய மக்களை மீண்டும் பிடித்து வருகின்றது. மேலும் அது சுகம்மடைந்த சுமார் 91 பேர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகித்  தற்போது அவர்களிற்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுன்ளார். இது ஒரு கவலையான விடயம் எனவும் மீண்டும் நாங்கள் அவர்களிற்க்கு என்ன மருந்தைக்கொடுப்பது என்ற புதிய சிக்கலில் தாங்கள் இருப்பதாகவும் அவர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸை அளிப்பதர்க்கோ அல்லது தடுப்பு உளசி மூலம் அதின் பரவலைத் தடுப்பதர்க்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை உலகமக்களாகிய நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.                                                       நன்றி k.nimal

TAMIL Eelam news 09

11/4/2020   உற்ப்பற்றிக் காலம் முடிவடைந்த பொருட்கள் விற்ப்பனை மட்டக்களப்பு மாவட்டம் இலுப்பையடிச்சேனை கிராம சேவகர் பிரிவிற்க்கு உட்ப்பட்ட மாவிலாறு. மரப்பாலம்.சின்னப்புல்லு மலை கரடியன்ஆறு இவ் அனைத்துக்கிராமங்களிற்க்கும் திரு துரைரெட்ணம் என்பவர் கிராம சேவகராகக்கடமையாற்ருகின்றார். இவரின் ஏற்ப்பாட்டில் சசோதா என்ற நிறுவனம் ஊடாக வழங்கப்படுவதாகச்சொல்லி உற்பற்றிக் காலம் முடிவடைந்த அத்திய அவசியப்பொருட்களான அரிசி மீன்ரின் உருளைக்கிழங்கு இவைகள் குறைந்த விலைக்கு விற்ப்பதாகச் சொல்லி பழுதடைந்த பொருட்களைக்கொடுத்து விட்டு சுமார் 1500 ரூபாய் பணம் வேண்டியுள்ளனர். பொருட்களை வேண்டிய பின் திறந்து பார்த்தால் அனைத்தும் பளுதடைந்தநிலையில் காணப்பட்ட து இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் பொருட்களை ஒரே இடக்கில் வைத்துவிட்டு காவல் நிலைய த்திற்க்கு தங்களின் பிரச்சனையைத் தெரியப்படுத்துவதற்க்காகச் சென்றுகொண்டுயிருக்கின்றார் கள். கொரோனா வைரஸ் காரணமாகத் தொளில் வாய்ப்பின்றி கடுமையான கஸ்ரங்களை எதிர்நோக் கும் மக்களிடம் இதுபோன்ற வேலைகள் மேலும் அவர்களை கொரோனா வைரஸை விட பெரிய நோய் ஆளர்களாக மாற்றும் என்பதில் சந்தேம

TAMIL Eelam news 08

கரும் புலிகளின் நினைவாக இப்பாடலை வெளியிடுகின்றோம். ஒவ் ஒரு கரும்புலி வீரனும் தனது தாய்நாடு விடுதலை அடைய வேண்டும் என்பற்க்காக தாங்களாகவே முன்வந்து தங்களின் உயிரைத்தந்தவர்கள். இக்கொடை யாழர்களை எப்பொளுதும் எம்மால் மறக்கமுடியாது.                                                              நன்றி   k.nimal

TAMIL Eelam news 07

பிறான்ஸ் நாட்டின் உடைய அனுகுண்டுக்கப்பலான சாள்ஸ் டி கொலெ என்ற கப்பலில் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்ருக்கு இலக்காகியுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இதில் 66 பேர் வளமையை விட இவர்கள் சோர்வாகக்காணப்பட்டதால் பரிசோத னை மேற்க்கொண்டபொளுது விடயம் தெரியவந்தது. இவர்களில் 3 பேர் அவசரச்சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் பிறான்ஸ் அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலில் சுமார் 1766 பேர் பணியாற்ருவதாகவும் உலகத்தில் நீழமான கப்பல் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் வெளித் தொடர்புகள் இல்லாமல் கடலிலே சுற்றுகின்ற கப்பலில் எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என புதிய சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. காற்றில் வந்த தா ?அல்லது நீரில் வந்ததா அதைவிட புதியவர்கள் உள்ளே வந்தார்களா என விசாரனை நடை பெறுகின்றது. பினான்ஸ் நாடு மிகப்பெரியது தற்ப்பொளுது அங்கே கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட மக்களின் தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது.கடந்த வருடம் பல டொல்பீன் மீன்கள் காரணம் இன்றி செத்தன அதர்க்கான காரணம் மிஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லைஅதுவே தற்பொளுது ஏற்ப்பட்டுஇருக்கும் விழைவு என கூறலாம்.