முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 06

கொரோனா வைரஸ்சியில் இருந்து ஏணைய நாடுகளைப்போல் அல்லாமல் இலங்கை தப்பி விட்டது என அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது இலங்கை யில் தற்போது நிலவும் காலநிலை அவர்களிற்க்குப்பயன் உள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரல் பரவலின் அளவை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் இலங்கை மக்கள் கொரோனா வைரஸ் என அறிகுறி தென்பட்டாலும் அதை வெளிய சொல்லாமல் மறைமுமாக வாழ்கை நடத்துவதால் அவர்களின் உறவினர்களிற்க்கு இடையில் பரவுவதைதடுப்பது கடினமாக இருக்கும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்  விடயத்தில் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அவதானமாக இருந்தால் ஓரளவிற்க்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அவர்கள் தங்களைப் பாது கார்க்க முடியும். என அவ் ஆய்வில் குறிப்பிட்ள்ளனர். இதைவிட நேற்று தோற்று உள்ளவர்கள் என 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர்கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என குறிதிப்படுத்தப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க இலங்கையில் வாளும் வறிய மக்களின் நிலமை மிகவும் இறுக்கமான பொருளாதாரப

TAMIL Eelam news 05

அன்று.தமிழர்மீதான இனஅளிப்பு இன்று கொரோனா வைரஸ் மனிதனைஅளிக்கின்றது? காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுவதாகஅமெரிக்கா மிஞ்ஞானிகள் புதிதாகக்கண்டுபிடித்துள்னர் மேலும் அமெரிக்காவில் உள்ள நீவ்யோர்க் என்றயிடத்தில் மிருகங்கள் வழர்ப்பதர்க்கான ஒருபூங்காவில் உள்ள 5 வயது புலிக்குட்டிக்கு கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்டு அது கடும்இருமலுடன் சோர்வாகக்காணப்பட்டுள்ளது. அதன் இரத்தம் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட் டபொழுது கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புதிய அனுபவம் என்றும் மனிதர்களிடம் இருந்து மிருகத்திற்க்குப்பிடிப்பது இதுவே முதல்தடவை என மிஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.மிருகங்களிடம் இருந்து மனிதனிக்குப்பிடிப்பது கடந்தகாலங்களில் நடைபெற்ற விடயம் என அவர்கள் கூறுயுள்ளனர். 50 வீதமானவர்களிடம் கொரோனா வைரஸ் உள்ளது எனவும் அது அவர்களைத்தாக்குவதோஅல்லது வெளியில் தெரிவதோ இல்லை எனவும் அவர்கள் தும்மினால் வயசான ஆண்களை அது இலகுவாக த்தாக்கும் எனஅவர்கள் கூறியுள்ளனர்.மேலும் இதுவரை 14 லச்சம் அதர்க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்கக்தால் பாதிக்கபட்டுள்ளனர். 83 ஆயிரம் மக்கள் உயிர் இழந்துள்ளனர். விளிப்பாக

Tamil Eelam news 04

அன்று முள்ளி வாக்கால் இன்று கொரோனா வைரஸ்? பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரம். இலங்கையைச் சேர்ந்த திரு அன்ரன் செபஸ்டியான் திலகன்) 74 கொரோனா நோய்யினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார். திரு அன்ரன் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் என்ற இடத்தில் வைத்திய ஆலோசகராகக் கடமையாற்றிபின்னர் ஓய்வூதியத்தில் இருந்துள்ளார்.வைத்தியர் பற்றாக்குறை காரணமாக ஓய்வில் இருந்த வைத்தியர்கள்சமுகநலம் விரும்பிகள் மீண்டும் கடமைக்குத்திரும்பினார்கள். இதையடுத்து ஐயா திருஅன்ரன் அவர்களும் கடமைக்குத் திரும்பினார். 74 வயதில் தனது பலயீனத்தையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தனது கடமையைக் திறமையாகச் செய்தார். இவர் கண்டி பேராதனைப்பல்கலைக்கலகத்தில் மருத்துவப்பீடப்பட்டப்படிப்பினை 1967ம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். பின்னர் பிரித்தானியா சென்று தனது கடமையைத் தொடங்கியுள்ளார். அதைவிட இவர் ஒரு எழுத்தாளர் எனவும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் இவர் கொரோனா நோய்யினால் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களில் 5வது நபராக மரணம்அடைந்துள்ளார். இவரின் சமுக சேவையை நாம் பாராட்டுகின்றோம்                    

6/April/2020 Tamil Eelam news 03

முள்ளிவாக்கால் பேர் அவலம் அன்று ஈழத்தமிழர்களிற்க்கு இன்று கொரோணா பேர் அவலம் உலகத்திற்க்கு ? இலங்கையில் இருந்து நின்ற காலம் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் வசித்து வந்த திரு சுமித்  .பிரமச்சந்திர 52 என்பவர் 3/4 / 20 20 கொரோணா நோய்யினால் பீடிக்கப்பட்டு மாற்றமுடியாத நிலையில் மிக பரிதாபமான நிலையில் மரணம் அடைந்தார். இதில் இருந்து வெளிநாட்டில்இறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துவிட்டன மேலும் இவை அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் உலகில் 12 லக்சம் பேர் இவ்  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 67 ஆயிரம் பேர் நோயினால் சாவடைந்துள்ளனர். ஆனால் இவை முற்றுப்பிறவில்லை தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்த நோய் பலவருடங்களாக தொடரலாம் என மிஞ்ஞானிகள் மறைமுமாக ஏற்ருக் கொண்டு இருக்கின்றார்க ள். எனவே தமிழர்களாகிய நாங்கள் விளிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். வரட்டுக்கொளருவங்களைப் பார்த்து முகமூடி அணியாமல் போவதை தவிருங்கள் ஏனெனில் தற்போது ஒரு புதிய விடயம் தெரியவந்துள்ளது. ஒரு பலமான நோய் எதிர்ப்புச் சக்த்தி உள்ளவரிடம் கொரோணா வைரேஸ் இருந்தாலும் ஆனால் அது அவரை தாக்காது அவர் தும்ம

2/April/2020 Tamil Eelam news 02

   தன்நம்பிக்கையாக  இருங்கள் காலையில் 1 கிலோ மீட்டர் ஓடி உடற்ப்பயிட்ச்சி செய்யுங்கள் உங்களுடைய உடம்மை உறுதியாக வைத்து இருங்கள் தேவையில்லாத கூட்டங்களை தவிருங்கள் தேவையான வேலைகளைச் செய்யுங்கள். வெளியில் செல்லும்போது கைக்குளோஸ் அணிந்து போங்கள். 3. மீற்றர் இடைவெ ளியில் நின்று கதையுங்கள். பேசுங்கள் சிரியுங்கள் பின் வீட்டிக்குப் பாதுகாப்பாக வந்துசேருங்கள். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா விடயத்தை ஒரு அரசியலாக பயன்படுத்துகின்றார்கள் எனவே இதை மாற்றுவதர்க்கு பல நாடுகள் விரும்பவில்லை. இதை மக்களாகிய நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுடைய போட்டி ஒரு பக்கம் இருக்கட்டும் எங்களை நாங்களே பாது கார்ப்போம். தமிழர்களாகிய நாம் தொன்மையான பளைய வரலாறுகளைக் கொண்டவர்கள் இயர்க்கைரீதியான நாட்டு வைத்தியமுறைகளைப் பயன்படுத்தி அதில் பாரிய வெற்றியீட்டியவர்கள் நாங்கள். இதற்க்கும் எமது முதியவர்களிடம் மருந்துகள் உள்ளன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..                                                                                         நன்றி K..Nimal