முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 17

கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்கானே மருந்தை உறுதிப் படுக்கினார்கள் விஞ்ஞானிகள். மேலும் தெரியவருவதாவது டென்மார்க்கின்னுடையே வைரஸ் பிரிவின் நிபுணர் ஜேன்ஸ் லுக்றீன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கடந்தே பல மாதங்களாக உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகலாக கடுமையானே தேடலில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இவ் மருத்தை கொரோனா வைரஸ்ஸில் பீடிக்கப்பட்டுயிருந்தே பல நோய் யாழர்களிற்க்கும்  கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்க்கொண்டே போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ் மருந்தானது றெமிடியேஸ் சீவியர் என்ற ஒரு பழய மருந்தாகும். இவ் மருந்தை முதலில் சால்ஸ் நோய் மற்றும் கடுமையான சளி மூச்சுத்தினறல் என்பனவற்றிக்குப் பயன்படுத்தியே மருந்தாகும். ஆனால் இது நூற்றிக்கு நூறுவீதம் கொரோனா வைரஸை அளிக்கும் என நம்பமுடியாது. என்றாலும் கொரோனா வைரஸால் ஏற்ப்படும் மறணத்தை 50 வீதம் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ் மருந்தை கொரோனா வைரஸ் இருப்பவர்களிற்க்கும் இல்லாதவர்களிக்கும் கொடுத்து பரிசோதிக்கப்பட்டே போது இது கொரோனா வைரஸை எதிர்க்கக்கூட

TAMIL Eelam news 16

உலகில் உள்ள தமிழர்களின் சமுதாயே வாழ்க்கை என்றாலும் சரி தனிப்பட்டே குடும்பே வாழ்க்கை என்றாலும் சரி முன் உதாறணமாக வாழ்ந்தார்கள் இலங்கைத் தமிழர்கள்.ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்தே சில வருடங்களாக வண்முறைகளில் ஈடுபடுவதில் அவர்களே முன்நிலையில் நிக்கின்றார்கள். மேலும் நேற்றையே தினம் லண்டனில் உள்ள IIFORD பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பமாக வசித்து வந்தார் வடமராட்ச்சிக் கிழக்கு மாமுனையைச் சொந்த இடமாகக் கொண்டே நிதிக்குமார் என்பவர். மேலும் அவர் குடும்பத்தில் ஏற்ப்பட்டே கருத்து முறன்பாடு காரணமாக ஒரு கொடுமையான ஒரு கீழ்த்தரமான முடிவை எடுத்துள்ளார். அப்பா வருவார் உணவோடு அப்பா வருவார் எம்மை பாதுகார்க்க்கே என கனவிலும் நினைவிலும் நினைத்தே அந்தககுழந்தைகளை கூட்டிச்சென்று கொலை செய்து இருக்கின்றான் அந்தப்பாவி 3 வயது மகனும் ஒரு வயது பெண் குழந்தை என தெரியவருகின்றது. பின் அவரும் தற்க்கொலைக்கு முயற்ச்சி செய்ததாகவும் ஆனால் உடனே அவ் இடத்திற்க்கு விரைவாக வந்தே பொலிஸ் அவரை காப்பாற்றியதோடு மட்டும் அல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர். எனவே அண்மைகாலமாக கணவனை மனைவி கொல்வதும் கணவன் மனைவியைக்க

TAMIL Eelam news 15

குளோரோக்குயின் மாத்திரை என நினைத்து வீடு சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயதான முதியவர் மறணம் அடைந்துள்ளார். மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் உள்ள அரிசோனாவைச் சேர்ந்தே ஒரு தம்பதியனர் கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்காக குளோரோக்குயின் மாத்திரையெனே எண்ணி நிலம் சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயசானே கணவர் மறணம் அடைந்துள்ளார் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனே. மனைவி செய்தியாளர்களின் கேழ்விக்குப்பதில் அளிக்கும்போது அமெரிக்கா அதிபர் குறிப்பிட்ட குளோரோக்குயின் என எண்ணி வீடு களுவும் திரவத்தைத் தாங்கள் தவறுதலாகக் குடித்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவில் பல முதியவர் இல்லம்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதுவரை அமெரிக்காவில் சுமார் 49000 ஆயிரம் மக்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனே.                                                                  நன்றி  k.nimal

TAMIL Eelam news 14

NOTH KOREA அதிபர் KIM JONG கடுமையான சுகயீனம் அடைந்துயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே. மேலும் தென்கொரியாவின் டெய்லி N K செய்தியாளர்கள் வட கொரியாவில் இருந்து தப்பி ஓடிவந்தவர்களில் சிலர் தங்களிடம் கூறியுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளனர். வட கொரியா அதிபர் கடுமையான சுகயீனம் அடைந்து இருப்பதாகவும் அவர் அதில் இருந்து மீழ்வது கடினம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் தகவல்களின் படி அவருடையே தாத்தாவின் நினைவு நிகழ்வான 14/04/1948ம் ஆண்டு நிகள்வில் அவர் கலந்து சிறப்பிப்பது வளமை ஆனால் இம்முறை அவர் சமுகம் அளிக்கவில்லை. அதனால் எதிரிநாடுகள் வதந்திகளைப் பரப்பியவண்ணம் உள்ளனே. மேலும் அவரைப்பற்றிப்பார்ப்போம் ஆனால் அவருடையே இதயத்தில் உள்ள இரத்தக்குளாயில் அடைப்பு உள்ளது உன்மையனவும், ஆனால் அவர் அதைவிடே கடுமையாக உளைக்க வேண்டியுள்ளது குறிப்பாக ஒருபுறம் உலக நாடுகளினின் தலைவர்களைத் தனது செல்வாக்கின் ஊடாக அல்லது தனது திறமையூபாகக் கவரவேண்டியுள்ளது. மறுபுறம் அவரின் அதிகாரத்தை தக்கவைக்கவேண்டும். எனவே கடுமையான உடல் உளைப்பு மன உளைப்புக் காரணமாக அவர் சுகயீனம் அடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. அதைவிடே அற

TAMIL Eelam news 13

திரு  வேலு 55 தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் தெரியவருவதாவது மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள வேப்பவட்டுவான் கிராமத்தில் வசித்து வரும் வேலு 55 என்பவரிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக மொத்தம் 4 பிள்ளைகளும் மனைவியும் உள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் இவர் அக்கிராமத்தில் ஒரு நல்ல மனிதராகக் கனிக்கப்படுபவர் அதைவிட ஒரு சிறந்த விவசாகி அத்துடன் கால்நடைகளும் வழப்பவர் என தெரியவருகின்றது. மேலும் 18/4/2020 தனது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மனக்கசப்புக்காரணமாக வேட்டைக்குப்போவதாகச்சொல்லி அரிகில்  உள்ள மலைக்காட்டுக்குள் சென்றுள்ளார். அதன் பின் குகைக்குள்நுளைந்து தன்னைதானே வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்களாக அவரின் உறவினர்கள் அவரைத்தேடி இன்று21/04/2020 காலை மலை குகைக்குள் இருந்து அவருடைய உடல் உருக்குலைந்த நிலையில் மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது                                                               நன்றி எமது மட்டக்களப்புச் செய்தி யாளர்                                                                S JOHN

TAMIL Eelam news 12

5 G அலைவரிசை உளடாக கொரோனா வைரஸ் பரவுவதாக உலகில் வாளும் கனிசமான மக்கள் சந்தேகம் படுகின்றார்கள். இதைவிட அமெரிகா அதிபரும் பல  முறை 5G வலையாக்கம் எமக்கு வேண்டாமனே பல முறை சீனாவைக்கண்டித்துயிருந்தார். மேலும் DANMARK   விஞ்ஞானிகளும் 5Gவலையாக்கம் மக்களிற்க்குக்குப் பெரும்பாலும் புற்றுநோய்யை ஏற்ப்படுத்தலாம் என ஆலோசனை வளங்கியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அதைக்கேட்க்கவில்லை மாறாக 5G  அலைவரிசையை உருவாக்கினார்கள் இதுதொடர்வாக வதந்திகள் பரப்பிய குற்ரச்சாட்டின் பேரில் 60000 ஆயிரம் மக்கள் FACE BOOK இணைப்பில் இருருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இவ்வாறு இருக்க உலகில் புதிதாக என்ன தொழில்நுட்ப்பம் உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம் ஆனால் கைத்தொலைபேசிகளிற்க்காக முதலில் பயன்பாட்டில் இருந்தே 4G வேகம் குறைவென கருதி 5G அலைவரிசையை சீனா நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதில் இருந்து கொரோனா வைரஸ் பரவலாம் என மக்கள் நினைக்கின்றார்கள். பொதுவாக வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் மனிதனிக்குத்தொற்றியிருந்தால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியே ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அமெரிக்காவிற்க்கு எப்படி வேகமாகச் சென்றது எவ்வாறு பெரும்தொகையா

TAMIL Eelam news 11

உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துளளார். மேலும் அவர் கூறியதாவது உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தவுடன் அது மிகக்கொடியது அது மனிதர்களில் இருந்து மனிதர்களிற்க்குத் தொற்றும் ஒரு புதிய வைரஸ் என உலக நாடுகளை விளிப்படையச்செய்து இருந்தால் இந்நோய்யில் இருந்து உலகம் காப்பாற்றப்பட்டுயிருக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர்கள் காலம் காமதித்தே இவ் உன்மையை தெரியப்படுத்தியமையால் எல்லோரும் இது ஒரு சிறிய நோய்யன நினைத்தமையால் உலகம் பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டுயிருப்பதாகவும் தனது கவலையை விளியிட்டுள்ளார். 1948ம் ஆண்டியில் இருந்து உலக அகாதார நிறுவனத்திற்க்கு அமெரிக்கா சீனாவைவிட கூடுதலான பணத்தை வழங்கிவருவதாகவும் ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்க்குச் சார்பாக நடப்பதுயில்லையன அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்ரினால் இதுவரை 26000 ஆயிரம் மக்கள் சாவடைந்துள்ளனர்.                                                           நன்றி k.nimal