முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 186 உறுதியாக நில்லுங்கள்?

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மியாட்நாமில் இருக்கும் தமிழீழ மக்களிற்கு?
நீங்கள் புகளிடக்கோரிக்கை கேட்பதில் நூறுவீத ஞாயம் உங்களிடம் உள்ளது ஆனால் அதை வெளிநாடுகள் நம்பக்கூடியவாறு உங்களுடைய கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும், 30 வருடம் சிறுபாண்மை தமிழர்களாகிய நாம் போராடினோம் ஆனால் நாங்கள் எதிர்பார்த்த சுயநிர்நிணைய உருமை எங்களிற்குக் கிடைக்கவில்லை எதிர்மாறாக 2009 உலக நாடுகளின் ஒத்துளைப்போடு பாரிய இனவெளிப்பு நடைபெற்றது, குறிப்பாக பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுகொலைசெய்யப்பட்டனர், முதியவர் குழந்தைகள் உட்பட சுமார்160000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்கொலை செய்யப்பட்டனர்,2009 ற்குப்பின்னர் அங்கே வாழ்ந்த எங்களிற்கு அந்த அரசால்கடுமையான இன பாரபட்சம் காட்டப்பட்டன, குறிப்பாக சமுகச்சீர்கேடுகளை ஏற்படுத்துவதற்காக அரசபடைகளின் உதவியோடுபோதைப்பொருட்கள் இளைஞர்களிற்கு விக்கப்படுகின்றது, அரச படைகள் தமிழ் பெண்களைவிலைமாதுகளாகப்பயன்படுத்துககின்றார்கள், நாங்கள் கடினமாக உளைத்து பொருளாதரத்தில் வழர்ந்து கொண்டு வந்தால் அரசபடைகளின் கைக்கூலிகளான ஆவா குழுவை வைத்து எங்களையும் வாளால் வெட்டி எங்களின் சொத்துக்களும் வாழால் வெட்டியும் தீயிட்டு அளிக்கப்படுகின்றது, சிறுதானியங்கள் செய்தால் அப்பயர்களை ஞானை முழுமையாக அழிக்கின்றது, அதை விட எங்கள் உறவுகளையும் ஞானை அடித்துக் கொலை செய்கின்றது ஆனால் அதைஅரச படைகள் அதைவேடிக்கைபார்க்கின்றது தடுப்பதாகத் தெரியவில்லை, வீதிப்போக்குபோக்குவரத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கவனிப்பது இல்லை தினமும் விவத்தில் தமிழர் உயிர்கள் அழிக்கப்படுகின்றது, துயிலும் இல்லங்களில் இராணுவம் குடியிருப்பதால் இறந்தவர்களைக் கூட வணங்குவதற்கான ஜனநாயக உருமை அந்த நாட்டில் கிடையாது, பிரபாகரனின் படத்தை போனில் வைத்து இருந்தார்கள் என சொல்லி கிளிநொச்சியில் 20 வயது இளைஞர்கள் 70 பேரை கொழும்பில் கொண்டு போய் அடைத்தார்கள் இது வரையும் அவர்களைவிடவில்லை, அதனால் நாங்கள் அங்கே போய்வாழ விரும்பவில்லை அங்கே நாங்கள் போவதாகயிருந்தால் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு நிலையான சமஸ்ட்டி முறையிலான தீர்வு கிடைக்க வேண்டும், அல்லது ஐக்கிய நாடுகளின் படை அங்கே சென்று சிறுபாண்மை தமிழர்களை பாதுகாக்க முன்வந்தால் நாங்கள் அங்கே போவோம் இல்லாவிடில் எங்களை யூவன் பொறுப்படுத்து ஏதாவது ஒரு நாட்டில் குடியேற்ற வேண்டும் இல்லையெனில் நாங்கள் அனைவரும் செத்து மடிவோம் என உறுதியாக நில்லுங்கள், அந்தஅரசு மீதோ அந்த நாட்டின் அரச படைகள் மீதோ தமிழர்களிற்கு நம்பிக்கை இல்லை முதலில் வடமாகாணத்தில் இராணும் நெரிசலாகயிருப்பதால் எங்களால் அங்கே போய் வாழ முடியாது என்பதை தெளிவு படுத்துங்கள் வறுமை என்ற பிரச்சனையை தெரிவிக்க வேண்டாம் அதை உலக நாடுகள் ஏற்பது இல்லை,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?