ஆவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க செய்த லீலைகள்! அம்பலமான உண்மைகள்
ஆவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, (Danushka Gunathilaka) பிணை வழங்க ஆவுஸ்ரேலிய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க செய்த லீலைகள்! அம்பலமான உண்மைகள் | Danushka Gunathilaka Australia Exposed Facts
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, ஆவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (07-11-2022) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், பெண் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க செய்த லீலைகள்! அம்பலமான உண்மைகள் | Danushka Gunathilaka Australia Exposed Facts
இதேவேளை, கடந்த வருடம் ஜூன் மாதம் இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டியில் ,31 வயதாகும் தனுஷ்க குணதிலக்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் பெற்றுள்ளார். மொத்தமாக 55 ஓட்டங்களை அணியாக பெற்றுக்கொடுத்தார்.
கிரிக்கெட் என்பதையும் தாண்டி, சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் சேட், ஜீன்ஸ், பெல்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான விளம்பரத்திலும் தனுஷ்க குணதிலக்க நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்