முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 155 உலக நாடுகளில் சிங்களவர்கள் பாலியல் வெறியாட்டம்,

ஆவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க செய்த லீலைகள்! அம்பலமான உண்மைகள்
ஆவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, (Danushka Gunathilaka) பிணை வழங்க ஆவுஸ்ரேலிய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க செய்த லீலைகள்! அம்பலமான உண்மைகள் | Danushka Gunathilaka Australia Exposed Facts இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, ஆவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (07-11-2022) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், பெண் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க செய்த லீலைகள்! அம்பலமான உண்மைகள் | Danushka Gunathilaka Australia Exposed Facts இதேவேளை, கடந்த வருடம் ஜூன் மாதம் இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டியில் ,31 வயதாகும் தனுஷ்க குணதிலக்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் பெற்றுள்ளார். மொத்தமாக 55 ஓட்டங்களை அணியாக பெற்றுக்கொடுத்தார். கிரிக்கெட் என்பதையும் தாண்டி, சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் சேட், ஜீன்ஸ், பெல்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான விளம்பரத்திலும் தனுஷ்க குணதிலக்க நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?