முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 206 குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 27/11/2022 பிற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 200 பேருக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பொதுச்சுடரை வீரவேங்கை பிதாபன் அவர்களின் தாயார் நம்பிராஜ் சாறுதா ஏற்றி வைத்தார்.
அடுத்து அவுஸ்த்திரேலியா தேசியக்கொடியை திரு. ஜோன் றேவன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்து அவுஸ்திரேலியா பூர்வீக மக்களின் கொடியை திருமதி. செறினா டானியல் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்தவரும் மற்றும் மேஜர் கமல், 2ம் லெப்ரினன்ட் பல்லவி அவர்களின் சகோதரர் திரு. ஈசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரை மேஜர். நளன் அவர்களின் சகோதரி திருமதி. சிவேந்திரா தங்கவேல் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து துயிலும் இல்லப் பாடலுடன் அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்கள். அடுத்து தாயகவிடுதலைப் போரிலே எமது தாய் நாட்டை மீட்பதற்காக இந்தியா மற்றும் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராகப் போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன்பால் கொல்லப்பட்ட எமது மக்களிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலைநிகழ்வுகளுடன் அரங்க நிகழ்வு இடம்பெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பங்குபற்றியமை அனைவருக்கும் நிறைவாக அமைந்தது. இந்நிகழ்வு ஏற்பாடுகளில் பங்களித்த தேசிய செயற்பாட்டாளர்களிற்கும் கலந்துகொண்ட தேசப்பற்றுமிக்க மக்களுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்வரும் நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக செய்வோம் எனவும் உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். class="separator" style="clear: both;">

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,