d 190 குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
மதிப்பிற்கு உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ மக்களே எதிர்வரும்26 /11/2022 எமது வளிகாட்டியான மேதகு வேலிப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68 அகவை பிறந்தநாளை வழமை போன்று குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெகு சிறப்பாகக்கொண்டாடுவதற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம், அதைவிட எமது தலைமகன் பிறந்தநாளை ஒட்டி இவ் நிகழ்வு நடைபெறயிருப்பதால் அனைத்து மக்களிற்குமான சிற்றூண்டிகள் உணவு என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அத்தோடு எமது தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிவீரச்சாவு அடைந்த மாவீரர் பெற்றோர் உறவினர்களிற்கான பரிசிப்பொருட்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம், வளி காட்டியின் இலக்ஸ்சிய உணர்வையை அடுத்ததலைமுறைக்கு விதைப்பதோடு அவரின் கனவை நனவாக்க நாம் அனைவரும் அவரின் தமிழீழக் கொழ்கையை ஏற்றுக்கொழ்வோம், நாம் ஐந்து வருடங்களாக இவ் நிகழ்வை சிறப்பான முறையில் செய்து வருகின்றோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்,
நன்றி தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம்
காலம் 26/11/2022
இடம் oxley club
நேரம் மாலை5 - 10 am
ஏற்பாடு
ஈழ வேர்கள் பன்பாட்டுக்கழகம்
தொடர்பு திருமதி பிருந்தா. 0424647150
திரு சுரேஸ் 0466782884
கருத்துகள்