முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 211 பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்!

பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்! பரபரப்பு வீடியோ
தமிழில் கடந்த ஒக்டோபர் 9-ம் திகதி கோலாகலமாக தொடங்கி 52 நாட்களாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6. இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், இதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளனர். பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்! பரபரப்பு வீடியோ | Bigg Boss Shivin Amudhavanan Azeem Got Red Card இந்நிலையில் தற்போது பிக்பாஸ் விட்டில் 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில், இந்த வாரம் பழங்குடியினருகும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்! பரபரப்பு வீடியோ | Bigg Boss Shivin Amudhavanan Azeem Got Red Card இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து அசீம் அடிடா பார்ப்போம் என்று எகிறி வந்ததாக ஷிவினிடம் அமுதவாணன் கூறுகின்றார். #Shivin says red card is confirmed if #Azeem has beaten #Amudhavanan...and #Amudhavanan is pretty sure about itpic.twitter.com/h709EdMmqm#BiggBossTamil6 — Dr. Ilavarisirk 2.0 (@I_i_ilavarisirk) November 30, 2022 இதனால் ஷிவின் பிக்பாஸிடம் போய் சொல்லுங்க அசீமுக்கு ரெட் கார்டு கொடுப்பாங்க என்று கூறியுள்ளார். இதனால் அசீம் வெளியேற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?