முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 205 யாழில் மாவீரர்களுக்கு அஞ்சல

யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி! யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு இன்று மாலை தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி! | Disabled Person Paid Tribute Heroes In Yali இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மாற்றுத்திறனாளியொருவரும் கலந்துகொண்டு கண்ணீர்மல்க மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.

d 204 600 இலங்கையர்கள் உயிரிழப்பு

வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம் கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 6500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம் | 600 Sri Lankans Dead Qatar இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 22 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டுமாணப் பணியில் ஈடுபட்டிருந்த 6500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், மாரடைப்பினால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகவியலாளர்களை தடுத்த அதிகாரிகள் வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் க

D 203 முழுமையான வாலுடன் பிறந்த அபூர்வக் குழந்தை.

முழுமையான வாலுடன் பிறந்த அபூர்வக் குழந்தை..! அதிசயமாக பார்த்த மருத்துவர்கள் மெக்சிகோவில் வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாலுடன் பிறந்த அந்த அபூர்வக் குழந்தை பிறக்கும் போது முழுமையான வாலுடன் பிறந்துள்ளது. ஒரு மில்லியனில் ஒரு குழந்தைதான் இப்படி முழுமையான வாலுடன் பிறக்குமாம். அப்படி என்ன அபூர்வம்? அதாவது உடலிலிருந்து வால் போன்ற ஒரு சிறிய வளர்ச்சியுடன் இதற்கு முன்பும் குழந்தைகள் பிறந்துள்ளன. உடலின் ஒரு பாகம் முழுமையான வாலுடன் பிறந்த அபூர்வக் குழந்தை..! அதிசயமாக பார்த்த மருத்துவர்கள் | Medical Miracle Baby Girl Born With Tail ஆனால், அவற்றிற்கும் இந்தக் குழந்தைக்கும் என்ன வித்தியாசம் என்றால், இந்தக் குழந்தையின் உடலில் காணப்படுவது வெறும் ஒரு துண்டு சதை அல்ல. அது முழுமையாக, சதை, இணைப்புத் திசு மற்றும் நரம்புகளுடன் உண்மையான வாலாகவே வளர்ந்துள்ளதுதான் அதிசயம். அந்த வாலைக் கிள்ளினால் குழந்தை அழுகிறது. ஆக, அந்த வால் அந்தக் குழந்தையின் உடலின் ஒரு பாகமாகவே வளர்ந்துள்ளது. உடனடியாக அந்த வாலை அகற்றினால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என கருதிய மரு

d 202 பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம்

பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம் (படங்கள்) தமிழர் தாயகத்துக்கு சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பிரித்தானிய தலைநகரில் ஊடாக செல்லும் தேம்ஸ் நதியில் மாவீரர் நினைவு படகு பயணம் நடத்தப்பட்டுள்ளது. நினைவு கூரல்வாசகம் பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம் (படங்கள்) | Maaveerar Naal Boat Trip In The British Capital பாரிய கார்த்திகைப்பூ வடிவ சிற்பம் மற்றும் தமிழீழ தேசிய கொடியை தாங்கிய இந்த படகில் நினைவு கூரல்வாசகம் ஒன்றும் பெரிய அளவில் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தப் படகில் மாவீரர்களின் உறவினர்களும் பயணம் செய்திருந்தனர். பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம் (படங்கள்) | Maaveerar Naal Boat Trip In The British Capital இந்த படகு பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகால் பயணித்தபோது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அதனை ஆர்வத்துடன் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

d 201சிறுபாண்மை தமிழர்களை யானையைக்கொண்டு அடக்கும் சிங்கள அரசு?

மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! மட்டக்களப்பு மாவட்டம் - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் அல் மஜ்மா நகர் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். நான்கு பிள்ளைகளின் தந்தையான சீனிமுகம்மது முகம்மது காசிம் வயது (74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa இச் சம்பவத்தில் தொடர்பில் மேலும் தெரியவருவது, நேற்று வியாழக்கிழமை (25-11-2022) இரவு மேற்படி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையினை கிராமத்தவர்கள் சத்தமிட்டு துரத்தியுள்ளனர். குறித்த யானையானது கிராமத்தினை விட்டு சென்று விட்டதாக எண்ணி வீட்டின் வளவினுள் இருந்தபோது திடிரென அங்குவந்த யானை முதியவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa மனைவி அன்றைய தினம் ஓட்டமாவடிக்கு உறவினர்களை ச

d 200 தமிழர் பகுதியில் பெண்கள் அட்டகாசம்,

கிளிநொச்சியில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான ஆசிரியை! கிளிநொச்சியில் 24 வயதான இளம் குடும்பப் பெண்ணுடன் லண்டனிலிருந்து வந்த 46 வயதான குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தனது 3 வயது ஆண் குழந்தையையும் விட்டுவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மனவி மாயகியுள்ளதாக கணவர் கிராம அலுவலரிடம் முறைப்பாடளித்துள்ளார். கிளிநொச்சியில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான ஆசிரியை! | Mysterious Teacher With London Familykilinochchi கிராம அலுவலரிடம் முறைப்பாடு அத்துடன் தனது குழந்தைக்கான பராமரிப்பு செலவை லண்டன் குடும்பஸ்தரிடமிருந்து பெற்றுத் தரும்படி கேட்டுள்ளாராம் கணவர். குறித்த இளம் பெண் பாலர் பாடசாலையில் ஆசியையாக பாணியாற்றி வந்துள்ளார். அதேவேளை லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான பெண்ணின் கணவர், இறுதி யுத்ததின் போது காயங்களுக்கு உள்ளானவர் என்றும் அதன் காரணமாக அவர் வேலைக்கு செல்ல முடியாது வீட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. கிளிநொச்சியில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான ஆசிரியை! | Mysterious Teache

d 199 பிரபாகரனின் மனைவி, மகளின் புகைப்படங்கள்

பிரபாகரனின் மனைவி, மகளின் புகைப்படங்கள் தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி விடுதலைப்புலியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகளின் படங்கள் என்னிடம் உள்ளன. ஆதாரங்களை வெளியிட்டதால் அன்றைய ஆட்சியாளர்களால் எனக்கு எதிராக 5 முறை கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டது என முன்னாள் இராணுவ தளபதி அசித சரிவர்தன தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மனைவி, மகளின் புகைப்படங்கள் தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி | Prabhakaran Wife And Daughter Photos Ex Army Cheif தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் அன்றைய ஆட்சியாளர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த நேர்காணலில், கேள்வி - அசித முதலில் நீங்கள் யார்? பல இலட்ச மக்கள் திரும்பி பார்க்கும் வகையில் தகவல்களை வழங்குகின்றீர்கள் யார் நீங்கள்? நீங்கள் வழங்கும் செய்திகள் உண்மையா? பொய்யா?. பதில் - நான் பொய்யான தகவலை வழங்குவது என்றால், இவ்வாறு வந்து பேச மாட்டேன். உங்களுக்கு நன்கு தெரியும், நான் யுத்த நேரத்தில் அனைத்து இடங்க