தமிழீழத்திற்காக மாவீரர்களை தூக்கிக் கொடுத்த நாங்கள் சும்மா இருப்போமா? பொங்கி எழுந்ததமிழர்கள் .கோட்டாபயவிற்கு எதிராக பாரிய எதிர்ப்பலை - புலம்பெயர் தமிழர்கள் எடுத்துள்ள நடவடிக்கை
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரித்தானியாவிற்கான விஜயத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ( P. Thankaraj)அழைப்பு விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிவரும் நிலையில், அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச, இம்மாத இறுதியில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள காலநிலை மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
குறிப்பாக சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான படை நடவடிக்கையின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில், அவரின் விஜயத்திற்கு எதிராக எதிர்வரும் முதலாம் திகதி கிளாஸ்கோ நகரில் புலம் பெயர் தமிழர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டங்களில் பங்கேற்குமாறு புலம் பெயர் தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக லண்டனில் இருந்து சிறப்புப் பேருந்துகளில் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்த தமிழ் மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக தலைவர்களும் இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கும் நோக்கில் காணொளி பதிவுகளை வெளியிட்டு அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரி வருகின்றனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்