ஆடு மாடுகள் போல் தமிழர்கள் கொல்லப்படுகின்றார்கள் இன வன்முறையா அல்லது கவனக்குறைவா?யாழில் பேருந்து மோதி வயோதிப பெண் ஒருவர் பலி
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வயோதிப பெண் ஒருவரைப் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே மோதி படுகாயமடைய செய்துள்ளது.
மேலும் அவரை மீது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குறித்த விபத்துக்களான வயோதிப பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக இந்த சடலம் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்