அடுத்த பேப்பரிலும் நெற்றி அடி: கோட்டபாயவை எதிர்த்து புறப்பட இருக்கும் பெரும் பட்டாளம் தமிழர்கள் போர் கொடி …
ஸ்காட் லாந்தில் இருந்து வெளியாகும் மேலும் ஒரு பேப்பரில், கோட்டபாய தொடர்பாக பெரும் கட்டுரை ஒன்று புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. இது பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சொல்லப் போனால், கோட்டபாயவை எதிர்க்க பிரித்தானிய தமிழர்கள் தயாராகி வரும் நிலையில். பிரான்சில் இருந்து(லாச் செப்பல்) ஒரு மினி பஸ்சில் மேலும் பல நாட்டுப் பற்று மிக்க தமிழர்கள் ஸ்காட் லாந்து வர உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இது போக ஜேர்மனி மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து, விமானம் மூலம், ஸ்காட் லாந்து வர பல தமிழர்கள் டிக்கெட்டுகள் போட்டும் வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளோடு விளையாடும் கோட்டபாயவை, முழு அளவில் எதிர்க்க தற்போது தமிழர்கள் தயாராகியுள்ள அதேவேளை. பிரித்தானியாவில் பிரிந்து நின்று செயல்பட்ட பல தமிழ அமைப்புகள்..
தற்போது ஒன்றாக களத்தில் இறங்கவுள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. எனவே பெரும் அளவிலான தமிழர்கள் அங்கே ஒன்று கூட உள்ள நிலையில். கோட்டபாயவை கைது செய்ய வேண்டும் என்று அண்ணன் வைக்கோ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதப் படுகொலை நிகழ்த்திய கோட்டபாயவை கைது செய்யவேண்டும் என்று வைகோ அவர்கள், ஸ்காட் லாந்து அரசை கோரவுள்ளதாகவும். அதற்காக உத்தியோகபூர்வ கடிதத்தை அவர் அனுப்ப உள்ளதாகவும் அறியப்படுகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்