அடுத்த பேப்பரிலும் நெற்றி அடி: கோட்டபாயவை எதிர்த்து புறப்பட இருக்கும் பெரும் பட்டாளம் தமிழர்கள் போர் கொடி …
ஸ்காட் லாந்தில் இருந்து வெளியாகும் மேலும் ஒரு பேப்பரில், கோட்டபாய தொடர்பாக பெரும் கட்டுரை ஒன்று புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. இது பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சொல்லப் போனால், கோட்டபாயவை எதிர்க்க பிரித்தானிய தமிழர்கள் தயாராகி வரும் நிலையில். பிரான்சில் இருந்து(லாச் செப்பல்) ஒரு மினி பஸ்சில் மேலும் பல நாட்டுப் பற்று மிக்க தமிழர்கள் ஸ்காட் லாந்து வர உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இது போக ஜேர்மனி மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து, விமானம் மூலம், ஸ்காட் லாந்து வர பல தமிழர்கள் டிக்கெட்டுகள் போட்டும் வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளோடு விளையாடும் கோட்டபாயவை, முழு அளவில் எதிர்க்க தற்போது தமிழர்கள் தயாராகியுள்ள அதேவேளை. பிரித்தானியாவில் பிரிந்து நின்று செயல்பட்ட பல தமிழ அமைப்புகள்..
தற்போது ஒன்றாக களத்தில் இறங்கவுள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. எனவே பெரும் அளவிலான தமிழர்கள் அங்கே ஒன்று கூட உள்ள நிலையில். கோட்டபாயவை கைது செய்ய வேண்டும் என்று அண்ணன் வைக்கோ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதப் படுகொலை நிகழ்த்திய கோட்டபாயவை கைது செய்யவேண்டும் என்று வைகோ அவர்கள், ஸ்காட் லாந்து அரசை கோரவுள்ளதாகவும். அதற்காக உத்தியோகபூர்வ கடிதத்தை அவர் அனுப்ப உள்ளதாகவும் அறியப்படுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்