முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b504

கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் இலங்கை தமிழர்!
கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்ற நிலையில் மீண்டும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தேர்வாகியுள்ளார். இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் அதிரடி மாறுதல்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் கனடா பொது தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரான Gary Anandasangaree நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்தது, இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்த புதிய மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார். மேலும், நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் அதே வேளையில், அனைத்து கனேடியர்கள் மற்றும் உலக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எங்கள் அரசாங்கம் கடுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?