விஷமாகும் தேன்…. சூடான நீருடன் ஒருபோதும் இப்படி சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்?
தமிழர்களின் ஆயுர்வேதத்தில் தேனுக்கு என்று தனி இடம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
தேனை வயிற்றின் நண்பன் என்று சொல்லும் அளவிற்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதில் அதற்கு நிகர் எதுவும் இல்லை.
தினமும் அளவாக சாப்பிட்டால் கண், தோல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய்கள், ஆஸ்துமா, மூட்டுவலி, தூக்கமின்மை, ஜலதோசம், தலைவலி ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
அளவுக்கு மீறினால் இனிப்பாக இருக்கும் தேனும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். சராசரி வாழ்க்கையில் நாள் ஒன்றுக்கு 50 மி.லி. அளவுக்கு மேல் ஒருவர் தேனை உட்கொள்ளக்கூடாது.
அதனை அப்படியே சாப்பிவதோடு மட்டுமல்லாமல் பால், தண்ணீர், பானங்கள் (அதிக வெப்பநிலையில் இருக்ககூடாது) ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம்.
அதிகளவு சூடான பானங்களில் தேன் கலக்கும் போது அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது.
இதனால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அது மட்டும் இன்றி நெய்யும், தேனும் ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது.
நீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் தேன்... எச்சரிக்கை
நீரிழிவு நோயாளிகள் தேனை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புண்டு.
மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும்போது தேன் சாப்பிட்டால் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.
சூடான தேன் உடலுக்குள் ஒரு விஷமாக மாறும் என்று ஆயுர்வேதம் விளக்குகிறது.கடைகளில் கிடைக்கும் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட தேனில் சோள சிரப் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் மூல தேனில் காணப்படும் மகரந்தம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் என்சைம்களும் இதில் இல்லை.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்