முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b439

கனடாவில் புலம்பெயர் தமிழ் பெண்களின் திருமண விவகாரம்; மிரட்டிய பெண்ணொருவர்
கனடாவில் அண்மையில் ஓரினச்சேர்க்கை பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டிருந்தனர். கனடாவில் இடம்பெற்ற ஓரினச்சேர்க்கை பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை தொலைபேசியில் மிரட்டியதாக சட்டவாளர் உமாநந்தினி நிஷநாதன் (47 என்பவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கென்னடி சாலை, எக்லிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த வெறுப்பு குற்றம் தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர். பெண்களின் திருமணத்தை நடத்திய குருக்களை செப்டம்பர் 28 அன்று தொலைபேசயில் தொடர்பு கொண்ட தாக உமாநந்தினி, மிரட்டியதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் குறித்த குருக்கள் “பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றதாகவும்” கூறப்படுகிறது. புலனாய்வாளர்கள், காவல்துறையின் வெறுப்பு குற்றப் பிரிவை கலந்தாலோசித்ததாகவும், இந்த சம்பவம் ஒரு வெறுப்பு குற்றமாக விசாரிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை, டொராண்டோவைச் சேர்ந்த உமாநந்தினி நிஷநாதன் (47) என்பவரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர். கைதானவர் மீது மிரட்டல் மற்றும் கிரிமினல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்த பொலிஸார், நவம்பர் 16 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்தனர். வெளிநாடுகளை பொறுத்தவரையில் தமிழர்கள் தெளிவாகயிருக்க வேண்டும் ஒ ஓரினச்சேர்க்கை மற்றும் சட்ட ரீதியாக பதிவு செய்யாமல் போய் பிறன்டிற்கு பிள்ளை பெறுவது இவை எமது கலாச்சாரத்தில் கவலைகளையும் வேதனைகளையும் ஏற்படுத்தினாலும். அனைவரும் அமைதியாகயிருக்கவும் அதை விட நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு தொலை தொடர்வு வளியாக நீங்கள் வன்முறையாக பேசும் record அதை உரியவர்களிற்கு அனுப்பினால் உங்களிற்கு தடுப்புக்கால் அல்லது குற்றப் பணம் செலுத்த வேண்டும் கடசியாக நாடுகடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே அனைவரும் விளிப்போடுயிருக்கவும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?